மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்துள்ளது.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் மனித ரத்தம் குடிக்கும் “வேம்பைர் டிராகுலா’ பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள் வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து ரத்தத்தை உறிஞ்சுபவை என அந்த கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதே போல் துருக்கி நாட்டை சேர்ந்த 23 வயது நபர் தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார்.
Labels:
வினோதமான செய்திகள்
“வாங்க வைகோ.. என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்”
படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
Labels:
உலகப்பார்வை
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை – தெ இண்டிப்பெண்டண்ட்
praba son bala before killed
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளை நாம் கண்டு அதிர்ந்துள்ளோம். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















