புதன், 25 செப்டம்பர், 2013

Family tree of Muhammad

Share |
Image Hosted by ImageShack.us

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.

இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.

[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE. பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் பெண் (படங்கள் இணைப்பு)

120 கிலோ கிராம் நிறை­யு­டைய சிங்­க­மொன்றை தனது வீட்டில் பெண்­ணொ­ருவர் செல்லப் பிரா­ணி­யாக வளர்த்து வரும் விசித்­திர சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

கோமா நிலையிலிருந்த தாய்க்கு உணவை மென்று தனது வாய்மூலம் ஊட்டிய பாலகன் (படங்கள் இணைப்பு)

அதிசயிக்கத்தக்க வகையில் விழித்தெழுந்த தாய்

கார் விபத்தில் கோமா மயக்க நிலைக்கு சென்ற பெண்­ணொ­ருவர், தனது 2 வயது மகன் வாயால் மென்ற உணவை அவ­ருக்கு தனது வாய்­மூ­ல­மாக ஊட்ட முயற்­சித்­த­வேளை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அரசாங்கத்தின் தப்புக்கணக்கு!!!!

வட இலங்கை ஒரு யுத்தம் காரணமாக மோசமாக அழிந்துள்ள போதிலும், அங்கு அபிவிருத்தியிலும் பார்க்க அரசியல் உரிமையே முக்கியம் என்று வடமாகாண மக்கள் வடமாகாண சபைக்கான தேர்தலின் மூலம் அழுத்தி உரைத்திருக்கின்றார்கள். அனைவருக்கும் அழுத்தி உணர்த்தியிருக்கின்றார்கள். வாக்குச் சீட்டுக்களின் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் புரிந்து கெணர்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது இப்போதைய அவசரத் தேவையாக இருக்கின்றது.

“நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர்” -நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன்

“தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாது” என்று போட்டு தாக்கியிருக்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரும், தமிழகத்தில் நீண்ட காலமாக வசிப்பவருமான கவிஞர் காசி.ஆனந்தன்.

ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல்

அத்தியாயம் 03

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி, இரவு 11.30 மணி.

அந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. இலங்கை ராணுவத்தின் கிழக்குப் பகுதி ராணுவ தளபதிக்கு கூட அறிவிக்கப்படாத ரகசிய உத்தரவை பிறப்பித்தார் வசந்த கரணகொட.

ஒரு ரகசிய நள்ளிரவு ஆபரேஷனுக்கான உத்தரவு அது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல