செவ்வாய், 16 அக்டோபர், 2012

அறுபத்தி மூன்று நாயன்மார்கள்

இந்து மதத்தில் சைவ சமயத்தால் சிவ வழிபாட்டின் மூலம் புகழடைந்த அறுபத்தி மூன்று நாயன்மார்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்

கீதாசாரம்

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ

தர்மவான்கள் யார்?

நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?

1. ஆதுலர் சாலை - ஏழைகளுக்கான தர்ம விடுதி

2. ஓதுவார்க்கு உணவு - படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு

3. அறு சமயத்தார்க்கு உணவ - அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு

4. பசுக்கு உணவு

5. சிறைச் சோறு - சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு

6. ஐயம் - பிச்சையிடல்

நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர்

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது.

காதலுக்கு கண் இல்லை என்பது இதுதான் (திருமண படங்கள் இணைப்பு)

கண்களை போரில் பறி கொடுத்த இராணுவ வீரரிடம் இதயத்தை பறி கொடுத்த அழகி!

பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல