சனி, 7 மார்ச், 2015

ஒரு புயல் மாதிரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது: கலங்க வைத்த பிபிசி வீடியோ!

டெல்லியில் 4 காமுகர்களால் ஓடும் பஸ்ஸில் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, அதை விட மிகக் கொடுமையாக தாக்கப்பட்டு, குடல் எல்லாம் வெளியே எடுத்து வீசப்பட்ட நிர்பயா குறித்த பிபிசியின் வீடியோவை மத்திய அரசு தடை செய்தது ஏன் என்பதே புரியவில்லை. அந்த பிபிசி வீடியோவை யுடியூபில் நானும் நேற்று பார்த்தேன். மனதை நடுங்க வைத்துவிட்டது அந்த டாகுமெண்டரி. மத்திய அரசின் உத்தரவையடுத்து இன்று அந்த வீடியோவை யுடியூப் நீக்கிவிட்டது.

என்னை கொல்லப் போறீங்கப்பா... நகைகளை தங்கச்சிக்கு கொடுங்க: 'கவுரவ' கொலையான தமிழரசி உருக்கம்!

சிவகங்கை: தந்தை தன்னை எரித்துக்கொல்லப் போகிறார் என்று தெரிந்தும் தன்னுடைய நகைகளை தங்கைக்கு கழற்றிக் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த தமிழ்செல்வி. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்திற்குப் பிறகும் மனம் இளகாத தந்தை, தனது மகளை கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல