நாம் விண்டோஸில் தேவையில்லா மென்பொருட்களை நீக்க இந்த மென்பொருள் துணையுடன் நீக்கலாம். மிகவும் நம்பகமானது. உலகத்தில் உள்ள பாதி கணணிகளில் உபயோகிக்கும் மென்பொருட்களின் தானை தலைவர் மைக்ரோசாப்டிலிருந்து வெளி வந்துள்ளது. இது அனைத்து User அக்கவுண்டிலிருந்தும் மென்பொருட்களை நீக்கிவிடும், அது மட்டுமல்லாமல் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாது.
தரவிறக்க
இணையம்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
(இந்தக் கட்டுரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் வருடாந்தம் நடாத்தும் கலை நிகழ்ச்சியான ”வஸ்ஸானய” எனும் நிகழ்ச்சியில் வெயியிடப்பட்ட மலரில் பிரசுரிப்பதெற்கென கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது. 1995 ”வஸ்ஸானய” எனும் சிறப்பு மலரில் இது வெளியானது. இக்கட்டுரை பின்னர் ”தினத்தந்தி” (1995-1996இல் சில காலம் மட்டுமே வெளிவந்த திணமணி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது)
”கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”...
இது பாரதி கூறிய கூற்று.
Labels:
பாலியல்
அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு தேவையில்லை! -சீலவத்தி-
1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்ஞை என்பவற்றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளியிலும் பலர் ஆதரவாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல.
Labels:
பலதும் பத்தும்
கோணேஸ்வரி வழக்கு:கோணேஸ்வரிகளின் கதி?
இவ்வழக்கினை தொடர்ச்சியாக அவதானித்து வந்தவர்களின் அப்பிராயங்களின்படி அதன் போக்கு, வழக்கு தொடரப்பட்ட காலத்தில் இருந்த சாட்சியங்கள் அனைத்தும் வலுவிழந்து போனதன் காரணமாக குற்றவாளிகளுக்கு சாதகமாகவே திரும்பியிருப்பதாக தெரியவருகிறது. நீதிமன்றங்களும் நீதிபதியும், வழக்காளியும் எதிரியும் நிரல்படுத்தும் சாட்சிகள் வாதங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே நீதியை வழங்க முடியும் என்பதால் நீதமன்றையும் நீதிபதியையும் தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் சாட்சிகளை சோடிப்பது அல்லது சாட்சிகளை மிரட்டி அவர்களைப் பின் வாங்கவைத்து வலுவற்ற சாட்சியங்களாக மாற்றுவது போன்ற வழிமுறைகளை பலம்வாய்ந்த குற்றவாளிகள் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. இவை வெறுமனே திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கூட நடந்து வரும் உண்மைகளாகும். அதுவும் கோணேஸ்வரி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் படையினராகவும், சாட்சிகள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்பு கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களாகவும் இருக்கும் போது நிலமை வேறு விதமாக எப்படி அமைய முடியும்?
Labels:
பலதும் பத்தும்
மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25வருட நினைவுகள்
(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)
Labels:
பலதும் பத்தும்
தென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை
தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது.
Labels:
பாலியல்
சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை
2008 மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.
அவர் குறிப்பிட்டது இது தான்,
அவர் குறிப்பிட்டது இது தான்,
Labels:
பாலியல்
ஒரு பாலுறவு:அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....
சென்ற வருடம் இலங்கையில் ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.
Labels:
பாலியல்
பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
சீனாவிலிருந்து பிரிய விருப்பமில்லை: தலாய் லாமா
சீனாவிலிருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை என்று திபெத் மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமா, சிஎன்என் - தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு கூறினார். "திபெத்திய கலாச்சாரத்தை நசுக்கும் வகையில் சீனாவிலுள்ள அடக்குமுறையாளர்களின் கொள்கைகளை பார்க்கும்போது, சில நேரம் எனக்கே கூட கோபம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் சீனாவை நான் இன்னமும் நேசிக்கிறேன். நேசிப்பைத்தான் நாங்கள் கடைபிடிக்க வேண்டும். சீனாவிலிருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை.
ஏனெனில் திபெத் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஒவ்வொரு திபெத்தியர்களும் நவீனமான திபெத்தை விரும்புகிறார்கள். இந்த காரணத்தினால்தான் இதுவரை நாங்கள் எங்களது சொந்த விருப்பத்தின்பேரில் சீன குடியரசின் ஆளுமைக்குள் உள்ளோம்" என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமா, சிஎன்என் - தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு கூறினார். "திபெத்திய கலாச்சாரத்தை நசுக்கும் வகையில் சீனாவிலுள்ள அடக்குமுறையாளர்களின் கொள்கைகளை பார்க்கும்போது, சில நேரம் எனக்கே கூட கோபம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் சீனாவை நான் இன்னமும் நேசிக்கிறேன். நேசிப்பைத்தான் நாங்கள் கடைபிடிக்க வேண்டும். சீனாவிலிருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை.
ஏனெனில் திபெத் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஒவ்வொரு திபெத்தியர்களும் நவீனமான திபெத்தை விரும்புகிறார்கள். இந்த காரணத்தினால்தான் இதுவரை நாங்கள் எங்களது சொந்த விருப்பத்தின்பேரில் சீன குடியரசின் ஆளுமைக்குள் உள்ளோம்" என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...
''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..''
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்.
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
படி... படி... என்றால் படிப்படியாய் குறையும்!
தற்போது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது என்பது ஒரு இமாலய சாதனையை நிகழ்த்துவதற்கு சமம். பணத்தை எவ்வளவுதான் கொட்டினாலும் பிள்ளைகளுக்கு படிப்பு என்பது ஒரு வரம்தான்.
சில பிள்ளைகள் உண்மையிலேயே படிக்கும் திறமை கொண்டிருந்தாலும், தங்கள் திறமையைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் தாம் படிக்க இயலாதவர்கள் என்று பயந்து விடுகின்றனர்.
சில பிள்ளைகள் உண்மையிலேயே படிக்கும் திறமை கொண்டிருந்தாலும், தங்கள் திறமையைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் தாம் படிக்க இயலாதவர்கள் என்று பயந்து விடுகின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் ''தாய்''மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.
Labels:
பெண்கள் பக்கம்
சிக்கன சமையலுக்கு 16 வழிகள்!
1. சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சமைக்கும்போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
Labels:
பெண்கள் பக்கம்
நகைகளை பராமரிக்கும் முறை
நகைகள் வாங்கும் அளவிற்கு அதை பெரும்பாலானோர் பராமரிப்பதில்லை. நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். நகைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...
முத்து நகைகள்:
முத்து நகைகள்:
Labels:
பெண்கள் பக்கம்
சட்டம் யார் கையில்...?
தனிப்பட்ட சிலர் சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்துக்கொள்வது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, செயலிழந்துவிட்ட ஆட்சியாளர்களால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கருதுவது; அல்லது ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி அவர்களுக்கு இருப்பது. காரணம் எதுவாக இருந்தாலும் அதன் விளைவு சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக இருக்காது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

























