திரிஷா அவரது தாய் உமா கிருஷ்ணனுடன் ஆரம்பத்தில் புரசைவாக்கத்தில் வசித்தார். தற்போது அடையாறு கேட் நட்சத்திர ஹோட்டல் அருகில் சொந்த வீடு வாங்கி குடியேறியுள்ளார்.
அந்த வீட்டில் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளன.
சனி, 1 மே, 2010
பெண் அடிமைத்தனம்
பெண் விடுதலை தொடர்பில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள் சில:
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு பாசாங்கு செய்து வருகின்றார்கள்.
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு பாசாங்கு செய்து வருகின்றார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
சீசரைக் கொல்ல அமைக்கப்பட்ட வியூகம்
இன்றைய மனிதனுக்கு நேற்றைய உலகம் சேர்த்து வைத்து கோர்த்துக் கொடுத்திருக்கும் காலப் பதிவேடு.
அன்றைய மனிதன் இப்படி வாழ்ந்தான்... வளர்ந்தான்... வீழ்ந்தான் என்று, இன்றைய மனிதனுக்கு அது பாடம் சொல்கிறது. நாம் வாழ்க்கையை திருத்திக்கொண்டு வீழ்ச்சியை தவிர்க்க வழிகாட்டுகிறது.
அன்றைய மனிதன் இப்படி வாழ்ந்தான்... வளர்ந்தான்... வீழ்ந்தான் என்று, இன்றைய மனிதனுக்கு அது பாடம் சொல்கிறது. நாம் வாழ்க்கையை திருத்திக்கொண்டு வீழ்ச்சியை தவிர்க்க வழிகாட்டுகிறது.
Labels:
பலதும் பத்தும்
பயணிகளிடம் யாசிக்கத் தடை
பஸ்களில் இனி நிம்மதியாகப் பயணிக்கலாம்!
மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களிலும் ரயில்களிலும் யாசிப்பதற்கும் வியாபாரம் செய்வதற்கும் தடை வந்திருக்கிறது. அரசு பஸ்களில் யாசிப்பதற்கு தடை இருந்தாலும் கூட யாசகமும் வியாபாரமும் நடக்கத்தான் செய்கிறது.
மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களிலும் ரயில்களிலும் யாசிப்பதற்கும் வியாபாரம் செய்வதற்கும் தடை வந்திருக்கிறது. அரசு பஸ்களில் யாசிப்பதற்கு தடை இருந்தாலும் கூட யாசகமும் வியாபாரமும் நடக்கத்தான் செய்கிறது.
Labels:
இலங்கை
மேக்ஸிமைஸ் மினிமைஸ் கீகள் எவை?
விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் விண்டோவினை மேக்ஸிமைஸ் மற்றும் மினிமைஸ் செய்வதற்கான கீ தொகுப்புகள்:
விண்டோஸில் பயன்படுத்துகிற அதே கீகளைத்தான் எம்எஸ் ஆபீஸ் போன்ற எல்லா அப்ளிகேஷன் விண்டோக்களிலும் பயன்படுத்த வேண்டும். Alt +Space bar கீகளை அழுத்தி N கியை அழுத்தினால் மினிமைஸ் கிடைக்கும். Alt +Space bar கீகளை அழுத்தி X கீயை அழுத்தினால் மேக்ஸிமைஸ் கிடைக்கும்.
விண்டோஸில் பயன்படுத்துகிற அதே கீகளைத்தான் எம்எஸ் ஆபீஸ் போன்ற எல்லா அப்ளிகேஷன் விண்டோக்களிலும் பயன்படுத்த வேண்டும். Alt +Space bar கீகளை அழுத்தி N கியை அழுத்தினால் மினிமைஸ் கிடைக்கும். Alt +Space bar கீகளை அழுத்தி X கீயை அழுத்தினால் மேக்ஸிமைஸ் கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (useful tips)
புற்றுநோயைக் குணப்படுத்த தடுக்க மாற்று வழிகள் உண்டு
மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே.
இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே.
Labels:
மருத்துவம்
நேர்மையான மனைவி
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
Labels:
நகைச்சுவைகள்
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்ததுஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது.
Labels:
பலதும் பத்தும்
மனித உரிமை என்பது
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன.
Labels:
பலதும் பத்தும்
மனிதாபிமானச் சட்டம் 1864 ஆம் ஆண்டின் ஜெனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
மனிதாபிமானச் சட்டம்
1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
Labels:
பலதும் பத்தும்
சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
Labels:
பாலியல்
இலங்கை பற்றிய தகவல்கள்
இலங்கை 1972மே மாதம் 22 ஆம் திகதி குடியரசு நாடாகியது.
இலங்கையில் 21வயதுக்கு மேற் பட்ட ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய யாப்பு டொனமூர் யாப்பாகும்.
இலங்கையில் 21வயதுக்கு மேற் பட்ட ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய யாப்பு டொனமூர் யாப்பாகும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
* சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும்
ஒரு பெரிய பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
Labels:
நகைச்சுவைகள்
ஒரு வரிச் சிரிப்பு
1. சரி வர கண்ணயர்ந்து வருதல் மூலம் முதுமையைத் தடுக்க முடியுமாம். குறிப்பாக நீங்கள் வண்டி ஓட்டும் தருணங்களில்
Labels:
நகைச்சுவைகள்
கணவன் மனைவிக்கான பத்து கட்டளைகள்
கட்டளை 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
Labels:
நகைச்சுவைகள்
டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்
நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம். நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
Labels:
கணணி மையம் (Softwares)
சீதனம்
சீதனம். இது அகராதியில் இல்லாத வார்த் தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக் குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.
Labels:
பலதும் பத்தும்
நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?
பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.
Labels:
நோய்கள்
அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.
Labels:
மருத்துவம்
புருவங்கள் அடத்தியாக வளர
புருவங்கள் அடத்தியாக வளர விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும். எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.
Labels:
அழகு குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











