ரஷ்ய மொஸ்கோ நகரில் தனது பராமரிப்பிலிருந்த 4 வயது சிறுமியொருவரை தலையைத் துண்டித்து படுகொலை செய்த குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் புதன் கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கடந்த ஆறு மாத காலமாக கடும் சளியால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையாத 5 வயது சிறுமியொருவரின் மூக்கில் 1.5 அங்குல நீளமான பூட்டூசி இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டுச் சேர்ந்திருப்பதையடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தேர்தல் பிரசாரங்களின் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதனை தொடர்ந்து இனி மத்திய அரசு எடுக்கவிருக்கும் முடிவும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.