சனி, 10 டிசம்பர், 2016
ரூபா தேவி: விளையாட்டை வேடிக்கை பார்த்த சிறுமி வீராங்கனையாகவும், சர்வதேச நடுவராகவும் உருவெடுத்த கதை
ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் ரூபா தேவி
திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகளில் பாதியளவு கூட இந்தியாவில்,கிரிக்கெட் தவிர, பிற துறைவிளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. வீராங்கனைகள் நிலை இன்னமும் பரிதாபம். எந்த பின்புலமும் இல்லாமல், எல்லாத் தடைகளையும் தாண்டி சர்வதேச அளவில் சாதித்த ரூபா தேவியின் சாதனைகள் அசாத்தியமானவை.
Labels:
தமிழ்நாடு,
தமிழர்கள்,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





