சுதா.... அன்பு தோழி.. பழைய அலுவலக நண்பணின் மனைவியும் கூட .. புன்னகை பூ ..ஓயாமல் சிரிப்பவள்.. எப்போது சென்றாலும் சாப்பாட்டில் அன்பையும் சேர்த்து சமைத்து பரிமாறுபவள்... எனக்கொரு பிரச்சினை வந்த போது சளைக்காமல் போனில் , நேரில் என ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தவள்... அவளுக்கும் கணவனுக்கும் ஏதோ மனஸ்தாபம் வந்தபோது இரு வருடமாக என்னிடம் என் நண்பனை குறை கூற பயந்து தன்னை ஒளித்து கொண்ட நாகரீகம் தெரிந்தவள் ...
புதன், 2 அக்டோபர், 2013
கருணை உள்ளமே,காக்கி வடிவமே...
கோவையில் உள்ள அந்த மயானத்தில் ஒரு பிணம் புதைக்கப்படுகிறது, அந்த பிணத்தை புதைக்கும் தொழில் செய்யும் வெட்டியானை தவிர அந்த பிணத்தின் அருகில் இருந்தது ஒரே ஓருவர்தான், அவரும் உறவினரோ, நண்பரோ அல்ல. ஆனால் உறவினக்கும், நண்பருக்கும் மேலான சிரத்தை எடுத்து எல்லா "காரியங்களையும்' செய்துவிட்டு கிளம்புகிறார்.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.
அவரது பெயர் சபரிராஜ்
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.
அவரது பெயர் சபரிராஜ்
Labels:
உலகப்பார்வை
மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது
ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
வரதட்சணை போதாமை, கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்..!
புவனேஸ்வர்: வரதட்சணை போதாமை, கள்ளத்தொடர்பு சந்தேகம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தன் மனைவிக்கு மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து கொடுமைப்படுத்திய கொடூர கணவரொருவர் ஒடிசாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடுமைக்கு உள்ளான பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வரதட்சணை போதாமை, கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்..!
புவனேஸ்வர்: வரதட்சணை போதாமை, கள்ளத்தொடர்பு சந்தேகம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தன் மனைவிக்கு மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து கொடுமைப்படுத்திய கொடூர கணவரொருவர் ஒடிசாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடுமைக்கு உள்ளான பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இறந்த ஆண் யானைக்கு அஞ்சலி செலுத்திய பெண் யானை
பெண் யானையொன்று (பிடி) தன்னுடன் நட்புடன் பழகி வந்த ஆண் யானை (களிறு) இறந்ததையடுத்து, அதன் உடலை கண்ணீர் மல்க காவல் காத்து அஞ்சலி செலுத்திய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் பொட்ஸ்வானா குடியரசிலுள்ள வனவிலங்கு பூங்காவொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அந்த பெண் யானை இறந்த யானையின் தந்தத்தை தனது தும்பிக்கையால் பற்றியவாறு சோகத்துடன் நிற்கும் காட்சியை அந்த வனவிலங்கு பூங்காவிற்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற ஜோன் சன்னி என்பவர் படமாக்கியுள்ளார்.

அந்த பெண் யானை இறந்த யானையின் தந்தத்தை தனது தும்பிக்கையால் பற்றியவாறு சோகத்துடன் நிற்கும் காட்சியை அந்த வனவிலங்கு பூங்காவிற்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற ஜோன் சன்னி என்பவர் படமாக்கியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பூச்சிகளை பயன்படுத்தி மா தயாரிப்பு
The Flour Power project was created by MBA students (from left to right) Jesse Pearlstein, Shobhita Soor, Zev Thompson, Gabriel Mott and Mohammed Ashour who call themselves the Aspire Food Group. The 2013 Hultz Prize was awarded to the team by former President Bill Clinton (second from left)
உலகில் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் வாடும் மில்லியகணக்கானோருக்கு உணவாக அளிக்கக்கூடிய பூச்சிகளால் தயாரிக்கப்பட்ட மாவை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






