வெள்ளி, 3 மே, 2013

இலங்கையில் ‘துக்ளக்’ - 4

இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்!

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:

இலங்கையில் துக்ளக்-3

கட்டம் இடப்பட்ட செய்தி 1

ஈழத் தமிழர்களின் விரோதிகள்

‘இலங்கைத் தமிழரின் நிலைப்பாடுகள் குறித்த முடிவுகளை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்குப் பதில் தேடிப் பார்த்தாலே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் எழும் எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைத்து விடும்’ என்றார் ஒரு யாழ்ப்பாண பிரமுகர். அவர் வைத்த வாதங்கள் இவை.

இலங்கையில் துக்ளக் - 2

மூன்று வகைத் தமிழர்கள்

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர் ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்தி சேகரித்து வந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கள் கடந்த இதழில் வெளியாகின. இந்த இதழில் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

இலங்கையில் துக்ளக்

இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்

கட்டமிடப்பட்ட செய்தி 1

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனேகமாக மற்ற எல்லா அரசியல் கட்சிகளுமே மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்துகின்றன.இங்கு புத்த பிக்குகள் தாக்கப்படுகின்றார்னள். ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் பக்தர்கள் அடித்துத் தாக்கப்படுகின்றார்கள். இலங்கை அரச அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல