சனி, 19 பிப்ரவரி, 2011

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்

மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

பார்வையிருந்தும் 17 வருடங்கள் குருடியாக சவுதியில் இருந்த இலங்கைப் பெண்!

சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் ஊதியம் ஒன்றும் வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல