சனி, 19 பிப்ரவரி, 2011
பார்வையிருந்தும் 17 வருடங்கள் குருடியாக சவுதியில் இருந்த இலங்கைப் பெண்!
சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் ஊதியம் ஒன்றும் வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


