புதன், 25 மார்ச், 2015

FULL XBMC/Kodi SETUP FROM START TO FINISH (COMPLETE CONFIGURATION)


Share |
Image Hosted by ImageShack.us

இந்தியாவின் பணக்கார தெய்வம்!!!

இந்தியாவின் பணக்கார கோயிலாக அறியப்பட்டு வந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைப் பின்னுக்கு தள்ளி, கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் 1 லட்சம் கோடிகளுக்கு மேலான சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார கோயிலாக மாறியது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல