புதன், 25 மார்ச், 2015
இந்தியாவின் பணக்கார தெய்வம்!!!
இந்தியாவின் பணக்கார கோயிலாக அறியப்பட்டு வந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைப் பின்னுக்கு தள்ளி, கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் 1 லட்சம் கோடிகளுக்கு மேலான சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார கோயிலாக மாறியது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வருகிறது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வருகிறது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


