தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பால் - 2கப்
பச்சரிசி மாவு - 2கப்
உ.மாவு - 2 மேஜைக்கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
மாவை லேசாக வறுத்துக்கொண்டு, தேங்காய்ப் பாலை சூடு செய்து கொள்ளவும். மாவு, தேங்காய்ப்பால், உ.மாவு, வெண்ணெய், உப்பு போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும், முறுக்குக் குழாயில் தேன்குழல் அச்சுபோட்டு மாவை அடைத்து எண்ணெயில் பிழியவும்.
(திக்கான தேங்காய்ப்பால் எடுக்கவேண்டும். தண்ணீர் ஊற்றினால் மாவு தளர்ந்துவிடும்.)
திங்கள், 15 பிப்ரவரி, 2010
பீட்ரூட் ஆனியன் சாலட்
தேவையான பொருட்கள்
•பீட்ரூட் - 1
•ஆனியன் - 1
•எலுமிச்சை - பாதி
•மிளகு பவுடர் - 2 பின்ச்
•உப்பு - 2 பின்ச்
•மல்லி இலை - சிறிது.
செய்முறை
•பீட்ரூட்டை தோல் சீவி ,நன்கு கழுவி,நான்காகவே எட்டாகவோ நீள் வாக்கில் கட் செய்து பின்பு குறுக்கே ஸ்லைஸ் பண்ணவும்.ஆனியனையும் நீள்வாக்கில் மெல்லியதாக கட் செய்யவும்.
•ஒரு பாத்திரத்தில் கட் செய்த பீட்ரூட் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மீடியம் நெருப்பில் வைக்கவும்,தண்ணீர் ஊறி வேகும்,அதனுடன் ஆனியன் சேர்க்கவும்.தண்ணீர் வற்றியவுடன்,உப்பு மிளகு சேர்த்து கிளரவும்.லைம் பிழியவும்,பிரட்டவும். இறக்கி மல்லி இலை சிறிது தூவி பரிமாறவும்.
•சுவையான சத்தான பீட்ரூட் சாலட் ரெடி.இதனை தயிர் பச்சடி மாதிரி சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்.சும்மாவே செய்தும் சாப்பிடலாம்
•பீட்ரூட் - 1
•ஆனியன் - 1
•எலுமிச்சை - பாதி
•மிளகு பவுடர் - 2 பின்ச்
•உப்பு - 2 பின்ச்
•மல்லி இலை - சிறிது.
செய்முறை
•பீட்ரூட்டை தோல் சீவி ,நன்கு கழுவி,நான்காகவே எட்டாகவோ நீள் வாக்கில் கட் செய்து பின்பு குறுக்கே ஸ்லைஸ் பண்ணவும்.ஆனியனையும் நீள்வாக்கில் மெல்லியதாக கட் செய்யவும்.
•ஒரு பாத்திரத்தில் கட் செய்த பீட்ரூட் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மீடியம் நெருப்பில் வைக்கவும்,தண்ணீர் ஊறி வேகும்,அதனுடன் ஆனியன் சேர்க்கவும்.தண்ணீர் வற்றியவுடன்,உப்பு மிளகு சேர்த்து கிளரவும்.லைம் பிழியவும்,பிரட்டவும். இறக்கி மல்லி இலை சிறிது தூவி பரிமாறவும்.
•சுவையான சத்தான பீட்ரூட் சாலட் ரெடி.இதனை தயிர் பச்சடி மாதிரி சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்.சும்மாவே செய்தும் சாப்பிடலாம்
Labels:
சமையல்
கேரட் கீர்
தேவையான பொருட்கள்
•கேரட் - கால் கிலோ,
•பால் - அரை லிட்டர்,
•சர்க்கரை - 300 கிராம்,
•ஏலக்காய் - 4,
•முந்திரி - 10,
•பாதாம் - 5.
செய்முறை
•கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
•சிறிது தண்ணீர் சேர்த்து கேரட்டை வேக வைக்கவும்.
•வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
•பாதாம், முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
•பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
•சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
•சர்க்கரை கரைந்து, பால் கொதிக்கும் போது அரைத்த கேரட், பாதாம், முந்திரி சேர்த்து கலக்கவும்.
•ஏலக்காயை தூளாக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
•பாதாம் கீரை போலவே சுவையான கேரட் கீர் ரெடி.
•கேரட் - கால் கிலோ,
•பால் - அரை லிட்டர்,
•சர்க்கரை - 300 கிராம்,
•ஏலக்காய் - 4,
•முந்திரி - 10,
•பாதாம் - 5.
செய்முறை
•கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
•சிறிது தண்ணீர் சேர்த்து கேரட்டை வேக வைக்கவும்.
•வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
•பாதாம், முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
•பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
•சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
•சர்க்கரை கரைந்து, பால் கொதிக்கும் போது அரைத்த கேரட், பாதாம், முந்திரி சேர்த்து கலக்கவும்.
•ஏலக்காயை தூளாக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
•பாதாம் கீரை போலவே சுவையான கேரட் கீர் ரெடி.
Labels:
சமையல்
தந்தூரி சிக்கன்
தேவையான பொருட்கள்
•சிக்கன் - 1 கிலோ
•இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
•தயிர் - 200 மில்லி
•சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
•எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
•முட்டை - 1
•சிக்கன் - 1 கிலோ
•இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
•தயிர் - 200 மில்லி
•சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
•எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
•முட்டை - 1
Labels:
சமையல்
கோழி குருமா
தேவையான பொருட்கள் :
கோழி : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்,
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்உப்பு : தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க:
சோம்பு : கால் ஸ்பூன்
தேங்காய் : அரை கப்
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5
கிராம்பு : இரண்டு
(இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
கோழி : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்,
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்உப்பு : தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க:
சோம்பு : கால் ஸ்பூன்
தேங்காய் : அரை கப்
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5
கிராம்பு : இரண்டு
(இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
Labels:
சமையல்
Lime Chicken Fry
தேவையானப் பொருட்கள் :
* கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) – 12 பீஸ்
* எலுமிச்சை – 2
* மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
* மிளகு தூள் – 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
* சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
* அரிசி மாவு – 1 தேக்கரண்டி
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு
* கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) – 12 பீஸ்
* எலுமிச்சை – 2
* மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
* மிளகு தூள் – 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
* சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
* அரிசி மாவு – 1 தேக்கரண்டி
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு
Labels:
சமையல்
செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி- 4
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு - 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கறிவேப்பிலை
சிறிதளவு
துருவிய தேங்காய் அரை கப்
எண்ணெய் அரை கப்
உலர்ந்த
மிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் -
அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - சிறு துண்டு
சோம்பு- ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - அரைத் துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு
தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு
மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி- 4
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு - 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கறிவேப்பிலை
சிறிதளவு
துருவிய தேங்காய் அரை கப்
எண்ணெய் அரை கப்
உலர்ந்த
மிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் -
அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - சிறு துண்டு
சோம்பு- ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - அரைத் துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு
தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு
மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
Labels:
சமையல்
செட்டிநாட்டு ஆட்டுக்கறி குழம்பு
தேவையானவை
ஆட்டுகறி - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 4
சீரகம், மிளகு, சோம்பு -
தலா 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - சிறிது
கா மிளகாய் - 6
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 2 முழுதாக
ப மிளகாய் - 4 கீறியது
தேங்காய் - 2 பத்தை
செய்முறை
ஆட்டுகறி - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 4
சீரகம், மிளகு, சோம்பு -
தலா 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - சிறிது
கா மிளகாய் - 6
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 2 முழுதாக
ப மிளகாய் - 4 கீறியது
தேங்காய் - 2 பத்தை
செய்முறை
Labels:
சமையல்
காய்கறி ஆம்லெட்
தேவையானவை
முட்டை - 3
பால் - கால் கப்
கடலை மாவு - 1
தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கேரட், குடை மிளகாய், தக்காளி - தலா 1
பச்சை மிளகாய் - 2
உப்பு, மிளகு தூள் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டை - 3
பால் - கால் கப்
கடலை மாவு - 1
தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கேரட், குடை மிளகாய், தக்காளி - தலா 1
பச்சை மிளகாய் - 2
உப்பு, மிளகு தூள் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
Labels:
சமையல்
சமையல் சின்ன சின்ன குறிப்புகள்
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
Labels:
சமையல்
தேங்காய் அப்பம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
சீனி - 250 கிராம்
ஈஸ்ட் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி, பிறகு நன்கு ஈரம் போக உலர வைத்து, மாவாக இடித்து பிறகு சலிக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். தேங்காய்த் துருவல், சீனி, மாவு அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்க வேண்டும். சிறிது நீரில் ஈஸ்டைக் கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.
மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். வெந்த பின்பு அது அளவில் பெரியதாகிவிடும்
பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
சீனி - 250 கிராம்
ஈஸ்ட் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி, பிறகு நன்கு ஈரம் போக உலர வைத்து, மாவாக இடித்து பிறகு சலிக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். தேங்காய்த் துருவல், சீனி, மாவு அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்க வேண்டும். சிறிது நீரில் ஈஸ்டைக் கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.
மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். வெந்த பின்பு அது அளவில் பெரியதாகிவிடும்
Labels:
சமையல்
30 வகை தோசைகள்!
பனீர் தோசை
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய பனீர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய பனீர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
Labels:
சமையல்
செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்...?
Labels:
பாலியல்
செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்
இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
Labels:
பாலியல்
பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?
ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா...
Labels:
பாலியல்
ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?
Labels:
பாலியல்
ஆண், பெண் காமஇச்சை பற்றி கணிகபுத்திரர் கருத்து
ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரணங்களையும் அது கூறுகிறது.
அவை.....
அவை.....
Labels:
பாலியல்
காமசூத்திரம் விவரிக்கும் 4 வகைப் பெண்குறிகள்
கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஆண் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்...
அவை....
பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்...
அவை....
Labels:
பாலியல்
பல வகையான மாறுபட்ட கலவி நிலைகள்
செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?
Labels:
பாலியல்
ஆண் குறி விரைப்படையாமல் போக காரணங்கள் என்ன
உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மன ரீதியான, உடல் ரீதியான அல்லது சூழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும்.
சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும். சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும். இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.
உடல் ரீதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம். தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.
சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும். சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும். இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.
உடல் ரீதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம். தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.
Labels:
பாலியல்
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.
பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.
Labels:
பாலியல்
பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.
பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
Labels:
பாலியல்
பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்
இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.
அந்தக் கால கட்டம் எது?
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.
அந்தக் கால கட்டம் எது?
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
Labels:
பாலியல்
உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்?
செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது... எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.
Labels:
பாலியல்
செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்?
எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது.
Labels:
பாலியல்
செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
Labels:
பாலியல்
கரு உண்டாவதைத் தடுக்கும் வீண் முயற்சி
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
Labels:
பாலியல்
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.
Labels:
பாலியல்
உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
பெட்ரூமின் அமைப்புக்கும், தம்பதியருக்கிடையேயான அன்னியோன்யத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார்கள். அப்படிப்பட்ட பெட்ரூம் எப்படியிருக்க வேண்டும்?
Labels:
பெண்கள் பக்கம்
படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?
பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்...
Labels:
பாலியல்
செக்ஸ் உறவின் போது நல்ல சிந்தனை இருக்க வேண்டும்!
செக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்றைய பகுதியில் காண்போம்.
Labels:
பாலியல்
ஆணுறுப்பு குறைபாடை திருமணத்திற்கு முன்பே கண்டறிய முடியுமா!
இன்றைக்கு, மக்கள் அறிவியலின், மருத்துத்துவத்தின் மகிமையை உணர்ந்து அதனை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
Labels:
பாலியல்
எந்த மாதிரியான பெண்களைச் சேரக்கூடாது?
கணவனிடத்தில் உண்மையான அன்பில்லாதவள், அவன் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் கூறாமல், மறுத்து மறுத்துப் பேசுவாள். அவனது நண்பர்களைக் கண்டால் கலகம் செய்வாள். அவர்களது நட்பு பற்றி அலட்சியமாகப் பேசுவாள். கணவன் ஆசையோடு அள்ளி அணைக்க நெருங்கும் போது, அவனைப் புறக்கணிப்பாள். அவன் அதையும் மீறி வலுக்கட்டாயமாக, அவளுக்கு முத்தம் கொடுத்தால், அறுவெறுப்பு உணர்ச்சியோடு, முத்தமிட்ட இடத்தைத் துடைத்துக்கொண்டு கோபம் அடைவாள். அன்போடு அணைக்கும் அவன் கையை ஏதோ ஒரு விஷப்பாம்பைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்.
Labels:
பாலியல்
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல
திருமணமாகி மகிழ்ச்சியுடன் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஆண்-பெண்ணிடையே சில காலத்திற்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்படுவது ஏன்? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
Labels:
பெண்கள் பக்கம்
ஓரினச் சேர்க்கை
மனித குலம் தொடங்கியதிலிருந்து ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு பரவலாக பலசான்றுகள் இருந்தும் வருகிறது. இப்பழக்கம் ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து வந்திருக்கிறது. இப்பழக்கம் பல காலங்களில் போற்றப்பட்டும், பல காலங்களில் தூற்றப்பட்டும் இருந்து வருகிறது.
Labels:
பாலியல்
படுக்கையில் மனக்கசப்பு
அன்றாடம் நடக்கும் நடந்து வரும் சில படுக்கையறை பிரச்சினைகளைப் பற்றிபார்ப்போம். இவைகளை வித்தியாசம் என்றும் கூற முடியாது. விகாரம் என்றும் கூற முடியாது. பிரச்சினை என்று மட்டும்தான் கூற முடியும்.
Labels:
பெண்கள் பக்கம்
செக்ஸ் சந்தேகங்கள்
ஆண்குறியின் அளவு சிறியதாக இருப்பதால் செக்ஸில் முழுமையான இன்பம் கிடைக்குமா?
எழுச்சியில்லாத சமயங்களில் 8 செ.மீ. நீளமும், 3 செ.மீ. தடிப்பும் இருந்தால் போதுமானது. ஆண்குறி பெரியதாக இருந்தால்தான் செக்ஸ் முழுமையாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.
எழுச்சியில்லாத சமயங்களில் 8 செ.மீ. நீளமும், 3 செ.மீ. தடிப்பும் இருந்தால் போதுமானது. ஆண்குறி பெரியதாக இருந்தால்தான் செக்ஸ் முழுமையாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.
Labels:
பாலியல்
சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
Labels:
பாலியல்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
Labels:
பாலியல்
பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
* சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
Labels:
பாலியல்
ஆண் குறி-மூட நம்பிக்கைகள்
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.
ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.
பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.
ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.
பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.
Labels:
பாலியல்
வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடுமா?
வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?
பதில் - இல்லை.
செக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.
பதில் - இல்லை.
செக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.
Labels:
பாலியல்
60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது
60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது. இது இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.
Labels:
பாலியல்
கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!
கருவுறுதல் பற்றி அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வோம்...
Labels:
பெண்கள் பக்கம்
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது?
வறுமை நோயால் பீடிக்கப்பட்டவன்,
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.
Labels:
பாலியல்
கூச்ச உணர்வு தான் கலவி இன்பத்தின் எதிரி
கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தான். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மையாகும்.
Labels:
பாலியல்
திருப்தியான உடலுறவு புரிந்து கொண்ட தம்பதிக்கு கிடைக்கும்
உடலுறவிற்கு நேரமும், வேகமும் இன்றியமையாதவை. பாலுறவு எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி அமைய வேண்டிய அவசியமில்லை. சில சமயம் விரைந்து உறவு கொள்ள வேண்டியிருக்கும்.
Labels:
பாலியல்
பாலுறவு பரிமாணங்களை அதிகரிக்க வழி
நேருக்கு நேர் பார்த்தபடி ஆணும், பெண்ணும் முறையே வலது புறம், இடது புறம் அல்லது ஆண் இடது பெண் வலம் படுத்தபடி புணரும் முறை இது. ஒருவர் எடை இன்னொருவர் மீது விழாது. நெகிழ்ந்த நிலையில் நிதானமாக வருடல், கொஞ்சுதல் ஆகிய செயல்கள் நடை பெறும். ஒவ்வொருவரும் ஒரு கையைச் சுதந்திரமாகக் கையாளலாம்.
Labels:
பாலியல்
விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.
உடல் நலம் குன்றிப்போன ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், அவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. மீறி பிறக்கும் குழந்தை நோயுற்றதாகவோ, அல்லது குறைபாட்டுடனோ தான் இருக்கும். பெண், உடல் நலம் குன்றி இருந்தால், அவளது வயிற்றில் கருத் தங்காமல் பாதியிலேயே அழிந்து விடும். இதில் இன்னொரு விஷயமும் உண்டு.
Labels:
பாலியல்
விந்து கெட்டியாக இருந்தால், உடலுறவு இன்பமும் அதிகரிக்கும்
உடலுறவு கொள்வதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளது.
அவை...
சிற்றின்ப விரக தாபத்தைத் தீர்த்துக்கொள்ள....
தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள...
அவை...
சிற்றின்ப விரக தாபத்தைத் தீர்த்துக்கொள்ள....
தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள...
Labels:
பாலியல்
பிறப்புறுப்பை சுத்தமாக வையுங்கள்
ஆணும், பெண்ணும் கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், அவர்களது பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அப்போது தான் அவர்களால், முழுமையான கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
Labels:
பாலியல்
செக்சில் பெறப்படும் 4 வகையான திருப்தி
ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லையென்றால் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண்ணுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காரணம், பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை விரைவிலே எட்டி விடுகிறான்.
Labels:
பாலியல்
ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
ஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ளும் ஆர்வம் இல்லாத ஆண்கள் இந்த உலகில் உண்டா? தனக்கு எத்தனை பெரிய ஆண்குறி இருந்தாலும் அதில் எந்த ஆணும் திருப்தி அடைவதில்லை. மனாரிதியாகவே, இவர்களுக்கு, தங்கள் ஆண்குறியை விட, மற்ற ஆண்களது குறி பெரிதாகத் தெரியும்.
Labels:
பாலியல்
காம இச்சையில் 3 வகை ஆண், பெண்கள்
1. குறைந்த அளவு காம இச்சை உடையவர்கள் -மந்த வேகம்.
2. சராசரி காம இச்சை உடையவர்கள் -மத்தியவேகம்.
3. தீவிர காம இச்சை உடையவாகள் -சண்ட வேகம்
என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
2. சராசரி காம இச்சை உடையவர்கள் -மத்தியவேகம்.
3. தீவிர காம இச்சை உடையவாகள் -சண்ட வேகம்
என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
Labels:
பாலியல்
ஆண்குறி
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
Labels:
பாலியல்
ஆசன வாய்ப்புணர்ச்சி
ஆசன வாய்ப்புணர்ச்சி மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க முடியாது.
ஆசனவாய்ப்புணர்ச்சி பெரும்பாலோரால் வெறுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமின்மை தான். தவிர, ஒரு வகையில் இது
ஆசனவாய்ப்புணர்ச்சி பெரும்பாலோரால் வெறுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமின்மை தான். தவிர, ஒரு வகையில் இது
Labels:
பாலியல்
முத்தத்தில் எத்தனை மாயம்?
அதாவது ஒரு ஆண், பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ தொடும் போது நாம் தனியாக இல்லை. ஒரு துணையோடு தான் இருக்கிறோம் என்ற பாதுகாப்பான உணர்வு தோன்றுகிறது. அது தவிர பிறரால் விரும்பப் படுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வு அங்கே துளிர் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுள்ள மனிதப்படைப்பு என்கிற எண்ணமும், அதன் மூலம் ஒரு வித இன்பமும் உண்டாகிறது.
Labels:
பாலியல்
பலகீனமா? ஏன்? எதற்கு?
மனித வாழ்க்கையில் மிகமிக மகிழ்ச்சியானது திருமணம். ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைந்து அற்புதமான இன்னொரு உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஆனந்த நிலையைத் தருவது திருமணமே.
Labels:
பாலியல்
மாரடைப்பை தடுக்கும், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு
உடலுறவு என்பது புனிதமான செயலாகும். இது வருங்கால சந்ததி களை உருவாக்க இயற்கையினால் படைக்கப்பட்ட ஒன்றாகும். உடலுறவு நல்லமுறையில் அமையாவிடில் கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்க்கையே நரகமாகிவிடும். உடலுறவின் மகத்துவத்தைப்பற்றி பலபேர் தெரியாமல் இருக்கின்றனர். செக்ஸ் பற்றியாரிடம் கேட்பது? எப்படி கேட்பது? கேட்டால் நம்மை தப்பாக நினைத்துக்கொள்வார்களோ என்று பலர் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.
ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.
Labels:
பாலியல்
செக்ஸ் பிரச்சினைகள்
தனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.
Labels:
பாலியல்
மாதவிலக்கு தாமதிக்க காரணம் என்ன?
ஆண்களை பொறுத்த வரை சுமார் பதினொன்றரை வயதில் செகண்டரி செக்சுவல் கேரக்டர் என்று சொல்லக்கூடிய சில பாலுறுப்பு வளர்ச்சியை அடைகிறார்கள். இந்த உறுப்பு வளர்ச்சியானது 15 வயதை எட்டும் போது முழு வளர்ச்சி பெறுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு சிலருக்கு எட்டு வயது முதலே தொடங்கி விட வாய்ப்பு உண்டு. உடலில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொழுப்புச்சத்து சேர்ந்த பிறகு தான் மாதவிலக்கு என்ற உதிரப்போக்கு நடக்கும். கொழுப்பு அந்தக்குறிப்பிட்ட அளவுக்கு உடலில் சேர வில்லையென்றால் மாத விலக்கு தாமதமாகத்தான் வரும்.
சிறு வயது முதலே விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு கடும் உடற் பயிற்சி செய்து வரும் பெண்கள், மற்றும் நடனங்களில் ஆர்வம் காட்டி ஆடிவரும் பெண்களும் தங்கள் உடலில் கொழுப்பைச் சேர விடாமல் உடலுக்கு பயிற்சி கொடுப்பதால் உடலில் கொழுப்புச் சேராமல் அவர்களுக்கு மாதவிலக்கு வர மற்ற சாதாரணப் பெண்களை விட அதிக காலம் எடுக்கிறது.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு சிலருக்கு எட்டு வயது முதலே தொடங்கி விட வாய்ப்பு உண்டு. உடலில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொழுப்புச்சத்து சேர்ந்த பிறகு தான் மாதவிலக்கு என்ற உதிரப்போக்கு நடக்கும். கொழுப்பு அந்தக்குறிப்பிட்ட அளவுக்கு உடலில் சேர வில்லையென்றால் மாத விலக்கு தாமதமாகத்தான் வரும்.
சிறு வயது முதலே விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு கடும் உடற் பயிற்சி செய்து வரும் பெண்கள், மற்றும் நடனங்களில் ஆர்வம் காட்டி ஆடிவரும் பெண்களும் தங்கள் உடலில் கொழுப்பைச் சேர விடாமல் உடலுக்கு பயிற்சி கொடுப்பதால் உடலில் கொழுப்புச் சேராமல் அவர்களுக்கு மாதவிலக்கு வர மற்ற சாதாரணப் பெண்களை விட அதிக காலம் எடுக்கிறது.
Labels:
பாலியல்
கலவியின் போது முத்தமிட ஏற்ற பாகங்கள் எது?
முதன் முறையாக கணவன், மனைவி அல்லது காதலன் காதலி இணையும் போது ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுப்பதிலேயே அதிக நேரத்தைச் வீணடித்துக் கொண்டிருக்கக் கூடாது. காரணம் அப்போது இருவருமே விரக தாபத்தின் உச்சாணிக் கொம்பில் தன்னை மறந்து லயித்திருக்கும் நேரம் அது.
Labels:
பாலியல்
அடுத்தடுத்து உடலுறவில் ஈடுபடும் தன்மை பெண்ணுக்கு மட்டுமே உண்டு
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களால் பல முறை உச்சக்கட்டத்தை அடுத்தடுத்து அடைந்து மீண்டும் உடனே அடுத்த முறை உடலுறவுக்குத் தயாராக முடியும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை அது சாத்தியமில்லாத ஒன்று. இயற்கையின் படைப்பு அப்படி.
இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்திய பெண் அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறாமல் அடுத்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியும். அந்த அளவுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர்வைத் தூண்டுவது மற்றும் உடலுறவு கொள்ளும் வேட்கையைப் பொறுத்து அவை கொஞ்சம் மாறுபடலாம்.
ஆண்களைப் பொறுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்தி விட்டால் அவனது ஆண்குறி தளர்ந்து போய் விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணி நேரங்களோ தேவைப்படுகிறது. அது ஒவ்வொருவருடைய உடல் அமைப்பைப் பொறுத்தது.
இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்திய பெண் அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறாமல் அடுத்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியும். அந்த அளவுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர்வைத் தூண்டுவது மற்றும் உடலுறவு கொள்ளும் வேட்கையைப் பொறுத்து அவை கொஞ்சம் மாறுபடலாம்.
ஆண்களைப் பொறுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்தி விட்டால் அவனது ஆண்குறி தளர்ந்து போய் விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணி நேரங்களோ தேவைப்படுகிறது. அது ஒவ்வொருவருடைய உடல் அமைப்பைப் பொறுத்தது.
Labels:
பாலியல்
ஆண்மைக் குறைவு
தற்காலத்தில் ஆண்மைக்குறைவு என்பது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது ஒரு விஷயமாகிவிட்டது.
திருமணத்திற்கு முன்பு தனது ஆண்மையை பெண்ணிடம் சோதிப்பது, லேபில் ஸ்பெர்ம் கவுண்ட் செய்து பார்ப்பது போன்றவை யெல்லாம் அதிகமாகிவிட்டது. பெரும்பாலான இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இது ஒன்றும் தவறு அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
திருமணத்திற்கு முன்பு தனது ஆண்மையை பெண்ணிடம் சோதிப்பது, லேபில் ஸ்பெர்ம் கவுண்ட் செய்து பார்ப்பது போன்றவை யெல்லாம் அதிகமாகிவிட்டது. பெரும்பாலான இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இது ஒன்றும் தவறு அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
Labels:
பாலியல்
ஆண்மைக் கவசம்
ஸ்ட்ரோஜென் என்ற பெண்மை ஹார்மோன் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது ஆண்களுடைய டெஸ்டோஸ்டீரான்.
Labels:
பாலியல்
முதுமையிலும் தாம்பத்யம்
வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.
40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட சர்வேயில் முதுமையிலும் செக்சில் அதிக பாடு கொண்டவர் கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர்.
40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட சர்வேயில் முதுமையிலும் செக்சில் அதிக பாடு கொண்டவர் கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர்.
Labels:
பாலியல்
செக்ஸ் உறவின் போது ஆண்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
கிளர்ச்சி நிலையின் இறுதியிலும் இன்ப எழுச்சி நிலையின் ஆரம்பத்திலும் தோல்ப்பகுதியில் ஒரு மாற்றம் நிகழும். அதாவது தோலில் ஒரு வித செந்நிறப்புள்ளிகள் தோன்றுவதைக் காண முடியும்.
பெண்களுக்குத்தான் இந்த மாற்றங்கள் பெரும்பாலும் தோன்றும். ஆனால் விதிவிலக்காக சில ஆண்களுக்கும் இந்த மாற்றங்கள் நிகழலாம். இதைத்தான் செக்ஸ் பூரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
மார்புப் பகுதிகளில் இந்த மாற்றத்தைக் காண முடியும். தோலின் அடியில் ரத்த ஓட்டம் தீவிரமடைவதால் இது ஏற்படுகின்றது என்பதாக ஒரு கருத்து. மார்புகள் மட்டுமின்றி முதுகு, கால்கள், கழுத்து,. புட்டம், மற்றும் முகம் போன்ற உறுப்புக்களிலும் இந்த மாறுதல் தோன்றலாம்.
ஆனால் சாதாரணமாகக் கவனித்தால் இந்த மாற்றங்களைக் காண முடியாது. மிக உன்னிப்பாகக் கவனித்தால் காணலாம்.
பெண்களில் இப்படி மாற்றங்கள் நிகழ்கின்றன. சரி. ஆண்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அதாவது இன்ப எழுச்சி நிலையில் ஆண்களுக்கு ஆண்குறியின் முன் பகுதியான மலர்ப்பகுதி என்பது புடைக்கிறது. இதில் நிற மாற்றம் கூட ஏற்படுகிறது. விதைப்பைகள் உப்பி மேலே எழும்புகின்றன.
பெண்களுக்குத்தான் இந்த மாற்றங்கள் பெரும்பாலும் தோன்றும். ஆனால் விதிவிலக்காக சில ஆண்களுக்கும் இந்த மாற்றங்கள் நிகழலாம். இதைத்தான் செக்ஸ் பூரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
மார்புப் பகுதிகளில் இந்த மாற்றத்தைக் காண முடியும். தோலின் அடியில் ரத்த ஓட்டம் தீவிரமடைவதால் இது ஏற்படுகின்றது என்பதாக ஒரு கருத்து. மார்புகள் மட்டுமின்றி முதுகு, கால்கள், கழுத்து,. புட்டம், மற்றும் முகம் போன்ற உறுப்புக்களிலும் இந்த மாறுதல் தோன்றலாம்.
ஆனால் சாதாரணமாகக் கவனித்தால் இந்த மாற்றங்களைக் காண முடியாது. மிக உன்னிப்பாகக் கவனித்தால் காணலாம்.
பெண்களில் இப்படி மாற்றங்கள் நிகழ்கின்றன. சரி. ஆண்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அதாவது இன்ப எழுச்சி நிலையில் ஆண்களுக்கு ஆண்குறியின் முன் பகுதியான மலர்ப்பகுதி என்பது புடைக்கிறது. இதில் நிற மாற்றம் கூட ஏற்படுகிறது. விதைப்பைகள் உப்பி மேலே எழும்புகின்றன.
Labels:
பாலியல்
புணர்ச்சி விதிகள்
தமிழ் இலக்கணம் படித்தோர் ‘புணர்ச்சி விதிகள்’ என்றொரு அதிகாரத்தைப் படித்திருப்பர். மொழியிலுள்ள எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருள் தருவதை இலக்கணம் இத்தலைப்பில் சுட்டுகிறது.
Labels:
பாலியல்
படுக்கை அறை பிரச்சனைகளும் தீர்வுகளும்
செக்ஸில் ஆர்வமில்லையா?
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.
Labels:
பாலியல்
தாம்பத்யத்தில் வெறுப்பு ஏன்?
பொதுவாக தாம்பத்ய உறவில் ஈடுபடு்வதற்கு முன்பு குறைந்தது அரை மணி நேரமாவது கணவன்-மனைவி முன் தூண்டல் நடைபெற வேண்டும். உச்சி முதல் பாதம் வரை மனைவியை வருடி உணர்வினைத் தூண்ட வேண்டும். இப்படிச் செய்வதனால் பெண் உறுப்பில் உலர்தல் பிரச்சனையிருக்காது.
சில சமயங்களில் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் உலர்தல் பிரச்சனை இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ரிப்பிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இது தவிர செக்ஸ் என்பது ஒரு தவறான காரியம் என்றோ அல்லது அது தெய்வத்துக்கு எதிரான செயல் என்ற எண்ணமோ கொண்டிருந்தால் அந்த மாதிரிப் பெண்களால் செக்சில் ஒரு மனதாக லயிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு முன்தூண்டல் கூட கிளர்ச்சியைத் தந்து தாம்பத்ய உறவில் நிறைவு அளிக்காது. அது மட்டுமின்றி இளம் வயதிலேயே பலவந்தமாக பாலுறவில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு, பாலுறவு என்றாலே வெறுப்புத் தான் வரும்.
இவை தவிர பெண் உறுப்பில் காளான், அல்லது கிருமித் தொற்று இருந்தால் கூட பாலுறவு எரிச்சலூட்டும். வலி தரும்.
சில சமயங்களில் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் உலர்தல் பிரச்சனை இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ரிப்பிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இது தவிர செக்ஸ் என்பது ஒரு தவறான காரியம் என்றோ அல்லது அது தெய்வத்துக்கு எதிரான செயல் என்ற எண்ணமோ கொண்டிருந்தால் அந்த மாதிரிப் பெண்களால் செக்சில் ஒரு மனதாக லயிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு முன்தூண்டல் கூட கிளர்ச்சியைத் தந்து தாம்பத்ய உறவில் நிறைவு அளிக்காது. அது மட்டுமின்றி இளம் வயதிலேயே பலவந்தமாக பாலுறவில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு, பாலுறவு என்றாலே வெறுப்புத் தான் வரும்.
இவை தவிர பெண் உறுப்பில் காளான், அல்லது கிருமித் தொற்று இருந்தால் கூட பாலுறவு எரிச்சலூட்டும். வலி தரும்.
Labels:
பாலியல்
காமசூத்திரம் கூறும், கலவியின் போது, தட்டுதல் அல்லது அடித்தல் முறை!
நகக்குறி, பற்குறிகள் பதிப்பதற்கு அடுத்தபடியாக தட்டுதல் என்ற முறை காமசூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கலவி என்பதே ஆண்-பெண்ணுக்கு இடையே நடக்கும் ஒரு சுகமான யுத்தம் தான். இதில் வலிகளும், துன்பங்களும் சுகமான சுமைகளாகவே இருவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இதில் கிடைக்கும் வலிக்கும், துன்பத்துக்கும் சிலர் தவம் வேண்டிக் கிடப்பார்கள். இது தான் இயற்கையின் மகிமை, வலிமை!!!
இந்தக் காத்துக் கிடத்தலை எந்தக் கோணத்திலும் கொச்சைப்படுத்தலாகாது. அப்படி யாராவது கொச்சைப்படுத்தினால் அது இயலாமை, அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு தான் என ஆணித்தரமாகச் சொல்லலாம்.
காம இச்சையின் பரிமாணத்தில் இரண்டு நிலைகளை காமசூத்திரம் விளக்குகிறது. அவை உள் உணர்வு, மற்றொன்று... செயல்முறை... கலவியின் போது ஒரு வகையில் பலவந்ததும் கையாளப்படுகிறது. இந்தச் செயலின் துணைச் செயல் தான் தட்டுதல் என காமசூத்திரம் கூறுகிறது. பிரஹனான (தட்டுதல், அடித்தல்) காம உணர்ச்சி அதிகரிக்கும் சமயத்தில் காதலன், காதலியின் உடலின் ஏதாவது பாகத்தில் தட்டுவான், அல்லது செல்லமாக அடிப்பான்... இது காதலில் இயற்கை.
இப்படி காதலன், காதலியின் உடலில் தட்டுவதற்கு ஏற்ற இடங்கள் ஏழு வகைப்படும் என காமசூத்திரம் வரையறுத்துள்ளது... அவை,
தலை, தோள்கள், மார்பகத்தின் நடுப்பகுதி, பிட்டம், தொடைகள், முதுகு மற்றும் விலாப்பகுதி,
தட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு பயன்படுத்தும் உடல் உறுப்புகள்!
பிரஸ்ரிக (உள்ளங்கை)
முஷ்டிக (முட்டி)
அபஹஸ்தக (புறங்கை)
சமதளக (நீட்டிய விரல்கள்)
இப்படி, நகக்குறி, பற்குறி பதித்தல், அடித்தல் அல்லது தட்டுதலை ஒரு அளவோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எல்லை மீறிப்போனால் காதலர்களுக்குள் மனக்கசப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம். எனவே காதலர்கள் இந்த விஷயத்தில் எல்லை மீறி நடக்காமல், நளினமாக, மென்மையாக, ஒரு உயர்ந்த ரசனையோடு அணுகினால் காதல் எப்போதும் தித்திக்கும்!!!
இந்தக் காத்துக் கிடத்தலை எந்தக் கோணத்திலும் கொச்சைப்படுத்தலாகாது. அப்படி யாராவது கொச்சைப்படுத்தினால் அது இயலாமை, அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு தான் என ஆணித்தரமாகச் சொல்லலாம்.
காம இச்சையின் பரிமாணத்தில் இரண்டு நிலைகளை காமசூத்திரம் விளக்குகிறது. அவை உள் உணர்வு, மற்றொன்று... செயல்முறை... கலவியின் போது ஒரு வகையில் பலவந்ததும் கையாளப்படுகிறது. இந்தச் செயலின் துணைச் செயல் தான் தட்டுதல் என காமசூத்திரம் கூறுகிறது. பிரஹனான (தட்டுதல், அடித்தல்) காம உணர்ச்சி அதிகரிக்கும் சமயத்தில் காதலன், காதலியின் உடலின் ஏதாவது பாகத்தில் தட்டுவான், அல்லது செல்லமாக அடிப்பான்... இது காதலில் இயற்கை.
இப்படி காதலன், காதலியின் உடலில் தட்டுவதற்கு ஏற்ற இடங்கள் ஏழு வகைப்படும் என காமசூத்திரம் வரையறுத்துள்ளது... அவை,
தலை, தோள்கள், மார்பகத்தின் நடுப்பகுதி, பிட்டம், தொடைகள், முதுகு மற்றும் விலாப்பகுதி,
தட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு பயன்படுத்தும் உடல் உறுப்புகள்!
பிரஸ்ரிக (உள்ளங்கை)
முஷ்டிக (முட்டி)
அபஹஸ்தக (புறங்கை)
சமதளக (நீட்டிய விரல்கள்)
இப்படி, நகக்குறி, பற்குறி பதித்தல், அடித்தல் அல்லது தட்டுதலை ஒரு அளவோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எல்லை மீறிப்போனால் காதலர்களுக்குள் மனக்கசப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம். எனவே காதலர்கள் இந்த விஷயத்தில் எல்லை மீறி நடக்காமல், நளினமாக, மென்மையாக, ஒரு உயர்ந்த ரசனையோடு அணுகினால் காதல் எப்போதும் தித்திக்கும்!!!
Labels:
பாலியல்
மாஸ்டர் பேஷன் ஒரு தவறா..?
திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணோ பெண்ணோ தங்களது உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக ஈடுபடுவது மாஸ்டர் பேஷன். அது ஒரு தப்பு, குற்றம் இல்லை என்பதை இருபாலரும் போட்டோந்து கொள்ள வேண்டும். ஆனால் அதுவே ரெகுலர் ஆக்ஷனாக இருக்க கூடாது.
டீன் ஏஜ் வயதை எட்டும்போது பாலியல் உணர்ச்சிகள் துளிர்விடும். இப்பவெல்லாம் ரொம்ப முன்கூட்டியே தெரிஞ்சுடறாங்க. பொதுவாக டீன் ஏஜ் பாய்ஸ் இந்த பழக்கத்துக்கு ரொம்பவே இன்வால்வ் ஆயிடறாங்க. தனது உடல் உறுப்புக்கு ஓய்வு கொடுக்காமல் மனம் போன வேகத்தில் கன்ட்டினியூ ஆக்ஷனில் ஈடுபடுவதாக யூமன் செக்ஸ் ஆக்டிவ் என்ற சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
டீன் ஏஜ் வயதை எட்டும்போது பாலியல் உணர்ச்சிகள் துளிர்விடும். இப்பவெல்லாம் ரொம்ப முன்கூட்டியே தெரிஞ்சுடறாங்க. பொதுவாக டீன் ஏஜ் பாய்ஸ் இந்த பழக்கத்துக்கு ரொம்பவே இன்வால்வ் ஆயிடறாங்க. தனது உடல் உறுப்புக்கு ஓய்வு கொடுக்காமல் மனம் போன வேகத்தில் கன்ட்டினியூ ஆக்ஷனில் ஈடுபடுவதாக யூமன் செக்ஸ் ஆக்டிவ் என்ற சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Labels:
பாலியல்
பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் - விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் - இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் - இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்..
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று.
பெண்களின் ஓரினச்சேர்க்கை: (Lesbian)
பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ்பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கும், சுய இன்பத்திற்கும் இணையானது. விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக்கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவதற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகரமான உச்சக்கட்டம் அடையாததுதான். மாணவிகளுக்கு சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இருக்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறினால்தான் தவறானது. சில சமயம் அளவுக்கு மீறிப் போகும்போது ஆண்களையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாலியல் ரிதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறையை நிவர்த்தி செய்வதற்கு நவீன மருத்துவம் சிறந்த வழிகாட்டுகிறது..
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் - விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் - இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் - இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்..
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று.
பெண்களின் ஓரினச்சேர்க்கை: (Lesbian)
பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ்பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கும், சுய இன்பத்திற்கும் இணையானது. விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக்கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவதற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகரமான உச்சக்கட்டம் அடையாததுதான். மாணவிகளுக்கு சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இருக்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறினால்தான் தவறானது. சில சமயம் அளவுக்கு மீறிப் போகும்போது ஆண்களையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாலியல் ரிதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறையை நிவர்த்தி செய்வதற்கு நவீன மருத்துவம் சிறந்த வழிகாட்டுகிறது..
Labels:
பாலியல்
உடலுறவில் ஈடுபட்டால் உடல் பலவீனம் ஆகுமா?
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால் உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறுகிறது. சரி...
Labels:
பாலியல்
கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா?
கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதில் பல தம்பதி யருக்கும் சந்தேகம். கர்ப்ப காலத்தில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம். கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள விரும்புவோர் கீழ்க் கண்ட விஷயங்களை நினைவில் கொள்வது நலம்.
Labels:
பாலியல்
பெண்களின் உச்சகட்ட அறிகுறிகளை உணர்வீர்களா?
நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட்டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியாதது. மிக ஒரு சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிகளைக் கொண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.
Labels:
பாலியல்
கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கும் வழிமுறைகள்
மாத்திரைகள்:
வாய்வழியாக உண்ணக்கூடிய இவற்றை நாள் தோறும் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு 28 நாட்களுக்குரிய மாத்திரைப் பட்டையில் ஏழு மாத்திரைகள் இரும்புச் சத்துக்காகக் கொடுக்கப்படுபவை.
வாய்வழியாக உண்ணக்கூடிய இவற்றை நாள் தோறும் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு 28 நாட்களுக்குரிய மாத்திரைப் பட்டையில் ஏழு மாத்திரைகள் இரும்புச் சத்துக்காகக் கொடுக்கப்படுபவை.
Labels:
பாலியல்
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...?
தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.
குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.
உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு..
திருமணமான ஆண்கள் தன்னைவிட வயது குறைவான பெண்களை நாடக் காரணம்
திருமணத்தின் உண்மையான அர்த்தம் புரியாத வயதில் பெற்றோர் அல்லது உறவினரின் வற்புறுத்தல் காரணமாக மணம் முடிக்கும் ஆண்கள், நடுத்தர வயதை அடைந்ததும் இத்தகைய உறவுகளில் ஈடுபடுவதுண்டு.
தனக்கு வரப்போகும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த ஆணுக்கு அந்த மாதிரிப் பெண் அமையாமல் போகலாம். திருமணத்திற்குப் பிறகு நடுத்தர வயதை அடையும் போது அப் படிப்பட்ட பெண்ணை சந்திக்கும் போது அவளிடம் காதல் வயப்படுகிறான்.
தன்னைவிட மிகக் குறைவான வயதில் இளம் பெண்களுடன் உறவு வைத் துக் கொள்ளும் போது தானும் இளமையாக உணர்வதாக நினைக்கும் ஆண்கள் இத்தகைய உறவுகளை நாடுவதுண்டு.
தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.
குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.
உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு..
திருமணமான ஆண்கள் தன்னைவிட வயது குறைவான பெண்களை நாடக் காரணம்
திருமணத்தின் உண்மையான அர்த்தம் புரியாத வயதில் பெற்றோர் அல்லது உறவினரின் வற்புறுத்தல் காரணமாக மணம் முடிக்கும் ஆண்கள், நடுத்தர வயதை அடைந்ததும் இத்தகைய உறவுகளில் ஈடுபடுவதுண்டு.
தனக்கு வரப்போகும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த ஆணுக்கு அந்த மாதிரிப் பெண் அமையாமல் போகலாம். திருமணத்திற்குப் பிறகு நடுத்தர வயதை அடையும் போது அப் படிப்பட்ட பெண்ணை சந்திக்கும் போது அவளிடம் காதல் வயப்படுகிறான்.
தன்னைவிட மிகக் குறைவான வயதில் இளம் பெண்களுடன் உறவு வைத் துக் கொள்ளும் போது தானும் இளமையாக உணர்வதாக நினைக்கும் ஆண்கள் இத்தகைய உறவுகளை நாடுவதுண்டு.
Labels:
பாலியல்
நீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை
தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.
Labels:
பாலியல்
வெள்ளை போக்கு உள்ளவரிடம் உறவா?
வெள்ளைப்போக்கு பெண்களுக்கு இரண்டு முக்கியக்காரணங் களால் வருகிறது. கென்டியா என்ற பூஞ்சையாலும், டிரைகோமானஸ் வெசய்னாலீஸ் (Trichomonas vaginalis ) என்ற நுண் கிருமியாலும் வருவதுண்டு. இவர்களோடு உறவு கொண்டால் ஆண்குறியின் முன்பகுதி பாதிப்படையும். தோலும்பாதிக்கப்படும். தோலுக்கு அடியில் உள்ள மொட்டு முன் பகுதியும், புராஸ்டேட்டும் பாதிக்கப்படும்.
Labels:
பாலியல்
ஆண்குறி சிறியதாகவோ, பருமன் குறைந்து இருந்தாலோ மனைவியை திருப்திபடுத்த இயலாதா?
இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற்படுகிறது. சாதாரணமாக மனித உருவங்களில் வேற்றுமைகள் இருப்பதைப்போலவே ஆண்குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
Labels:
பாலியல்
64 கலைகள்!
64 கலைகளைப் பொறுத்தவரையில் பாலியல் உணர்ச்சிகளை, உறங்கிக் கிடக்கும் செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலைகளில் பாலியல் உறவு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் கற்பனைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறிய உறவு உண்டா என்றுகூட நமக்கு தோன்றும்.
Labels:
பாலியல்
ஆண்களுக்கான ஐந்து வகை முத்தங்கள்
வக்கிர சும்பன் (வளைந்து முத்தமிடுதல்)
சமசும்பன் (நேராக முத்தமிடுதல்)
உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)
அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்தமிடுதல்)
அக்ரிஷ்ட (மிகவும் அழுத்தமாக முத்தமிடுதல்)
வக்கிர சும்பன்:
சமசும்பன் (நேராக முத்தமிடுதல்)
உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)
அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்தமிடுதல்)
அக்ரிஷ்ட (மிகவும் அழுத்தமாக முத்தமிடுதல்)
வக்கிர சும்பன்:
Labels:
பாலியல்
பாலுறவு முதல் அனுபவம்
பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது.
முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின் போது வலியும், திருப்தியின்மையும் உணடாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும். இவ்வாறாக ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை. இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலை நாளடைவில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.
பலபெண்கள் பாலுறவின்போது மெய்மறந்து நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவு கொள்ளும் போதே விந்து வெளியாகி விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதால் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது. ஆணும், பெண்ணும் பாலுறவு கொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப் படாமல் பாலுறவு கொள்வோர், தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் தங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைப்பவர்கள்.
முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின் போது வலியும், திருப்தியின்மையும் உணடாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும். இவ்வாறாக ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை. இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலை நாளடைவில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.
பலபெண்கள் பாலுறவின்போது மெய்மறந்து நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவு கொள்ளும் போதே விந்து வெளியாகி விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதால் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது. ஆணும், பெண்ணும் பாலுறவு கொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப் படாமல் பாலுறவு கொள்வோர், தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் தங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைப்பவர்கள்.
Labels:
பாலியல்
முந்துதல் வேண்டாமே!
` கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
விந்து முந்துதல்.
இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல்
விந்து முந்துதல்.
இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல்
Labels:
பாலியல்
ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?
பால் உணர்ச்சியென்பது - இயல்பான ஒரு விசயம். மனிதனுக்கு மனிதன் பால் உணர்ச்சியின் அளவு வேறுபாடு உடையதாகும். அதன் காலஅளவிலும், இந்த வயதுவரைதான் பால் உணர்ச்சி உச்சநிலையில் இருக்கும் என்ற தன் மையிலும் வேறுபாடு உண்டு.
Labels:
பாலியல்
பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?
புணர்புழையின் முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உணரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு புணர்புழையில் வெளிப்படும். மூன்று முதல் 10 வினாடிக்குள் துடிப்புகள் வெளியாகும்போது பிற்பகுதி துடிப்பில் வேகம் குறையும். ஆர்வம் உள்ள பெண்களுள் சிலருக்கு 25 துடிப் புகள் 42 வினாடிகள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளியேற்றும் நேர அளவே புணர்புழையின் துடிப்பும் இருக்கிறது.
Labels:
பாலியல்
செக்ஸ் தகவல்கள்
இது கொஞ்சம் வித்தியாசமான தகவல். ஆனால் சுவையானவை. என்ன வெனப் படித்துப் பாருங்களேன்.
Labels:
பாலியல்
எப்போதெல்லாம் செக்ஸ் கூடாது என்பதற்கு மருத்துவர்கள் கொடுக்கிற பட்டியல்?
உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட பெண்கள் அந்த ஓய்வுக் காலம் முடிகிற வரை செக்ஸைத் தவிர்ப்பது நலம். குறிப்பாக இதயம் சம்பந்தப் பட்ட பிரச்சினைக்கான சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Labels:
பாலியல்
ஆணுக்கும், பெண்ணுக்கும் கலவி ஆசை எப்போது உண்டாகிறது?
உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.
Labels:
பாலியல்
அந்தரங்க உறுப்பு
குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்.
Labels:
பாலியல்
காம சூத்திரம் கூறும் 5 வகை காதல் சமிக்ஞைகள்
காதலர்கள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையாலாம். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்படையிலேயே முத்தங்களின் பெயர்களும் அமைகின்றன. பொதுவாக, முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண்ணும் கலந்து இன்பம் அனுபவிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்படும் காதல் சமிக்ஞைகள் என்கிறது காமசூத்திரம். இவற்றை 5 வகைகளாகவும் அது பிரித்துக் கூறுகிறது. அவை...
Labels:
பாலியல்
சர்க்கரை நோயாளிக்கு 5 ஆண்டுகளில் ஆண்மைக்குறைவு வரலாம்!
மனித வாழ்கையில் செக்ஸ் ஒரு பகுதிதான், ஆனாலும் நமது வாழ்க்கையின் பல விதமான செயல்களை திருப்திகரமாகச் செயல்படுத்த செக்ஸ் இன்றியமையாதது. சர்க்கரை நோயாளிகள் 100 பேர்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்மைக்குறைவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். சர்க்கரை நோய் வந்த உடனேயே ஆண்மைக்குறைவு வந்து விடாது. ஆனால் 5 ஆண்டுகள் கழித்து ஆண்மைக்குறைவு வந்து விடலாம். சாதாரண ஆண்களை விட சர்க்கரை நோயாளியாக இருப்பவருக்கு ஆண்மைக்குறைவு எளிதில் வந்து விடும். இதன் காரணமாகக் கண்கள் பாதிக்கப்படலாம். நரம்புகள் பாதிக்கப்படலாம். இவை இல்லாமல் நேரடியாக ஆண்மைக்குறைவே சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகக் கூட ஏற்படலாம்.
Labels:
பாலியல்
பாலுறவு முறைகளும் சிகிச்சை முறைகளும்
திருமணத்தின் ஓர் அங்கமாக இருப்பது பாலுறவு. இது தம்பதியர் ஒரு வருக்கு ஒருவர் இன்பத்தைப் பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமின்றி, எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் ஓர் கருவியாகச் செயல்படுகிறது.
இந்த பாலுறவை இருவருமே திருப்தியாக தரவேண்டும், பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் சிக்கல்கள் தோன்றிவிடும்.
இந்த பாலுறவை இருவருமே திருப்தியாக தரவேண்டும், பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் சிக்கல்கள் தோன்றிவிடும்.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










