ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கிய போது…
சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.
சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.


