செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தில், இந்தியா ராணுவ ரீதியாக இலங்கைக்கு உதவியது என்று பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. என்ன உதவி செய்தது டில்லி என்று கேட்டால், பலருக்கு விபரம் தெரியாது.

அந்த 6 பேரும் சாகணும்????

“என் மகள் தைரியமான இதயம் கொண்டவள், அவள் ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவரது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்” என்று டெல்லியில் பலியான மாணவியின் தந்தை ஆவேசமாகக் கூறினார்.

சாதனைகள் படைத்த ஆழிக்குமரன் ஆனந்தன்!

வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் அதாவது ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல