வியாழன், 17 பிப்ரவரி, 2011

பிள்ளையாரும் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார்?

யாழ். ஆனைக்கோட்டை சம்பந்தப் பிள்ளையார் கோயில் நேற்று நண்பகல் கொடிக் கம்பத்திற்கு முன்பாகவுள்ள மூலாதாரப் பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது.

தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!

மகாத்மா காந்தி மீண்டும் வந்தால் என்ன நிகழும். என்பதை கருவாக வைத்து உருவாகிகொண்டிருக்கும் படம் 'முதல்வர் மகாத்மா'. 'காமராஜ்' திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.

மீனவர்கள் பிரச்சினைக் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே....

17.02.2011

கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு

கலைஞர் அவர்களுக்கு

ஓர் அவசரக்கடிதம்!....

பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...

நீச்சல் வீராங்கனை நிர்வாண போஸில்

போலந்தின் பிரபல இளம் நீச்சல் வீராங்கனை லூய்ஸா ஹிரினிவிக்ஸ் பிளேபோய் சஞ்சிகைக்கு நிர்வாணப் போஸ்கொடுத்துள்ளார்.

கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று (17.02.2011)

இலங்கை தமிழ் இளைஞர்கள்
அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.

1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.

1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.

உலகின் மிகவும் சிக்கனமான நீர் பாவனையுள்ள மலசலகூட உபகரணம்

மலசலகூட உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி ஜப்பானிய கம்பனியான “இனக்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் சிக்கனமான நீர்ப் பாவனையுடைய புதிய மலசலகூட உபகரணத்தை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.

காதலனை சந்திக்கும் முயற்சி மரணத்தில் முடிந்த அவலம்

தனது ஆருயிர் காதலனை சந்திப்பதற்காக 8 ஆம் மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து துவாய்கள் மற்றும் ஒரு படுக்கை விரிப்பு என்பவற்றை இணை த்து கட்டி கீழ் தளமொன்றிலுள்ள வரவேற்பு பகுதிக்குள் தரையிறங்க முயற்சித்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர், கை நழுவி தரையில் விழுந்து பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனியின் நிர்வாண புகைப்படங்கள் ஒரு மில்லியன் பவுணுக்கு விற்பனை

மாதிரிப்படம்
பெண்கள் கூட்டத்தின் மத்தியில் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி நிர்வாணமாகத் தோன்றும் புகைப்படங்கள் ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் விலைக்கு இத்தாலிய சஞ்சிகைகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் என்பவற்றை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையான யுவதி (படங்கள் இணைப்பு)

மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர்.

பன்முக கலைஞர் கபிலா வாத்சாயன்

இந்திய குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பெருமைமிகு பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் பிரபல நாட்டிய கலைஞர் கபிலா வாத்சாயனின் (82) பெயரும் இடம்பெற்றிருந்தது. நாட்டிய துறைக்காக இவர் ஆற்றியுள்ள பணிகளை கெளரவிக்கும் வகையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறுவர் தொடர்பான பிரச்சினைகளும் சட்டப் பாதுகாப்பும்

கடந்த கட்டுரைகளில் திருமணம் மூலமாகப் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும், மகவேற்பு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கும் பெற்றோர் இயற்கைப் பாதுகாவலராகவும், சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கைத் துணைகளிடையே பிரச்சினை ஏற்படுகின்ற மூன்றாம் நபரும், அரசும் பாதுகாவலராக செயற்படுபவர் என்பதைப் பார்த்தோம்.

3 நிமிடங்களில் காதல் தேர்வு!

பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?

மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக உலகளவில் ஆண்டுதோறும், 50 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியா கின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை.

54 வருடங்களுக்கு பின்னர் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தாய்

இரண்டு வருட தீவிர விசாரணைக்கு பின்னர் தான் பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்க்கு 54 ஆண்டுகள் கழித்து சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ரூபி குளோகோவ் (74).

ஆண் நண்பர் இல்லை; இங்கிலாந்து அழகி ஏக்கம்

இங்கிலாந்து நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், ஜெசிகா லைன்லி. சட்ட மாணவியான இவர், ஆறு மாதங்களுக்கு முன் `மிஸ் இங்கிலாந்து' பட்டம் பெற்றார். ஆனால், இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் ஆண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த 21 வயது அழகியை யாரும் காதலிக்கவும் இல்லை.

கொக்கா-கோலா தயாரிப்பின் இரகசியம் அம்பலமாகியதா?

இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

டெங்குக் காய்ச்சல் மாணவன் மரணம்

டெங்குக் காய்ச்சல் காரணமாக அல்வாய் வடக்கில் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த தர்ம ரட்ணம் துஷாந் (வயது 18) என்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவனே உயிரி ழந்தவர் ஆவார்.

கோண்டாவில் காளி அம்மனுக்கு பைபர்கிளாஸில் தேர்

கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி ஸ்ரீ சிவ மஹாகாளி அம்பாள் தேவஸ்தான புதிய சித்திரத்தேர் வெள் ளோட்ட விழா நேற்று இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது.

மாட்டையும் கடத்துகிறார்கள்

மண்டைதீவில் உரிமை கோரப்படாத மாடுகளை கடத்தி அவற்றை இறைச்சிக்கு வெட்டும் நடவடிக்கையில் வெளியார் சிலர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இவ்வாறு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மாடொன்றினை படையினர் கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘Love affair’ killer jailed

By Nour Abuzant

A Sri Lankan man was sentenced by a Doha court of first instance to seven years imprisonment for “beating a compatriot to death”. The victim’s family is entitled to get QR200,000 blood money from the accused, the court ruled.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல