திங்கள், 14 ஏப்ரல், 2014

வங்கிக்கு சென்ற தமிழ் யுவதி மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கட்டிலுக்கு கீழ் பதுங்கிய புலித் தலைவரின் கதை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட வலையமைப்பை சேர்ந்தவர்களை படைத் தரப்பினர் கடந்த வாரம் முறியடித்தனர்.

இந்தியா கைவிடாது... அமெரிக்கா கைவிடாது... தமிழர்களைச் சனியனும் கைவிடாது....

'சாய்.... என்ன மாதிரிச் சனங்களின்ரை காதில பூவை வைக்கிறாங்களப்பா..' என்று கவலைப்படுகிறார் ஒரு நண்பர்.

என்னுடைய கவலை வேறு. 'இந்தச் சனங்கள் தங்களின் காதுகளில் ஓட்டைபோட்டு மற்றவர்கள் பூவைச் செருகுவதை வலு இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று.

Lankan man arrested over stabbing

A Sri Lankan man has been arrested in Italy and has been charged with the attempted murder of two people, the Italian media reported.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல