3 மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
இனந் தெரியாத நபரொருவர்..
நாவலப்பிட்டி–உலப்பனை "கடோல் போக்கு" என்ற பாலத்துக்கு கீழ் நேற்றுக் காலை இனந் தெரியாத நபரொருவர் (ஆண்) புகையிரதத்தில் மோதுண்டு உடல் சிதறி புகையிரதப் பாதையில் கிட ப்பதை படத்தில் காணலாம்.

Labels:
படங்கள்
மேற்குலக நாடுகளுக்கு இலாபம் தராத மலாலா முதலீடு
அண்மைக்காலங்களாக பாகிஸ்தானிய 16 வயது பெண்ணான மலாலாவை அவதானித்து வருபவர்கள், அவர் ஒரு திறமை மிக்கவர் என்பதையும் அவருக்கு அளவுக்கு அதிகமாக மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதையும் அவர் கொடுக்கும் பேட்டிகளில் அவரது வாதத்திறமை நம்ப முடியானதாக இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை எதனை வெளிப்படுத்துகிறது?
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆவது தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கமும், வெளிநாடுக ளில் செயற்படும் பயங்கரவாத அமைப்பு கள் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில், விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
முற்றாகப் புதையாது முள்ளிவாய்க்கால் மர்மம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மாதம் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், 2002ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் நியமிக்கப்படும் நிபுணர்கள் மூலம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன. இந்த விசாரணைக் குழுவை நியமிக்கும் முயற்சிகள் ஜெனீவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் நியமிக்கப்படும் நிபுணர்கள் மூலம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன. இந்த விசாரணைக் குழுவை நியமிக்கும் முயற்சிகள் ஜெனீவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
மாமடு குளத்தில் மாயமான மூன்று இளம் உயிர்கள் - விளையாட்டு விபரீதமானது
வவுனிய, மாமடுக் குளத்தில் மூழ்கி யுவதிகள் இருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் வவுனியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் சந்தோஷமாகப் பொழுதைக் களிப்பதற்காக விபரீதமான பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் அதிகம் சம்பவித்துள்ளன. அந்த வகையில் மூன்று இளவயதினர் ஒன்றாக உயிரிழந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









