செவ்வாய், 16 ஜூலை, 2013
அந்த விளையாட்டுக்கு இடைவெளி வேண்டாமே!
தாம்பத்ய உறவில் தினசரி ஈடுபடுபவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களின் விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்.
திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்திலும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனர்.
திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்திலும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனர்.
Labels:
பாலியல்
கரட் அல்வா
கரட் அல்வா வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு. அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கரட் அல்வா செய்யலாம். பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை செய்திருப்பார்கள். இங்கு கரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
Labels:
சமையல்
வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில...
* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் எலுமிச்சை சாறு கலந்து போடலாம்.
Labels:
அழகு குறிப்புகள்
கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியுமா?
கர்ப்பம் தரித்த பெண் ஒருவர் பிரசவ காலம் வரை தாம் எப்படிக் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளார். தமது வயிற்றில் வளரும் சிசுவுக்கு எவ்வித ஆபத்துகளும் வராது இருப்பதற்கே எந்தத் தாயும் விரும்புகின்றார். இந்நிலையில் தம்பதிகளாக வாழ்பவர்கள் தாம் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா என்பதில் ஒரு தெளிவற்ற நிலைமை விளங்கி வருகின்றது. புதிய தம்பதிகள் இவ்வாறான உறவினால் தமது கர்ப்பகாலத்திற்கோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவுக்கோ பாதகமான விளைவுகள் வந்து விடும் என ஏங்குகின்றனர். ஆனால் மூத்த சந்ததிகளும் வீடுகளில் உள்ள பெரிய தலைமுறையும் இவ்வாறான தாம்பத்திய உறவுகள் கர்ப்பக்காலத்தில் இருந்தால் பிரசவமானது சாதாரண சுகப் பிரசவமாக அமையும் இல்லா விட்டால் பிரசவமானது சிசேரியனாக மாறி விடும் என்ற கருத்தில் உள்ளனர்.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
பொலிவான முகம் வேண்டுமா?
சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அத்தகைய அழகுப் பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் இதற்கு உதாரணம், ஒவ்வொரு நாளும் அன்றைய நாள் முடிவில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும்.
ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
Labels:
அழகு குறிப்புகள்
குடும்ப சூழ்நிலையால் இலங்கையில் பிரிந்த உறவுகள் 47 ஆண்டுகளின் பின்னர் சந்திப்பு
மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்
புதூர் : குடும்ப சூழ்நிலையால் இலங்கையிலிருந்து பிரிந்த சகோதர சகோதரிகள், சுமார் 47 ஆண்டுகளின் பின்னர் மதுரையில் மீண்டும் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
புதூர் : குடும்ப சூழ்நிலையால் இலங்கையிலிருந்து பிரிந்த சகோதர சகோதரிகள், சுமார் 47 ஆண்டுகளின் பின்னர் மதுரையில் மீண்டும் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









