திங்கள், 4 பிப்ரவரி, 2013

`கறுப்பு சாக்லேட்' ஒரு வரப்பிரசாதம்!

அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலைநாட்டு மூடநம்பிக்கைகள்!

சில மேலைநாட்டு (மூட)நம்பிக்கைகளைப் பார்ப்போம்...

மரத்தைத் தொடுவது அதிர்ஷ்டம். உப்பைக் கீழே சிந்துவது துரதிர்ஷ்டம். வீட்டு அடுப்பில் குடும்ப தேவதைகள் வாழ்கின்றன.

சில சுவாரஸ்ய படங்கள்

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு

சுருக்கமாக: அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார். அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும். கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது. ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது. அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன். உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார். இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார்.

டெல்லியில் T.V நிருபருக்கே இந்த நிலைமை

டிவி நிருபருக்கும் பாதுகாப்பு இல்லை நிருபர்

மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்..
ஒரு காரில் வரும் இளைஞர்கள் நிருபரை தனியாய் நிற்கும் பெண் என்ற நினைப்பில் கேலி கூச்சலிட்டபடி இவரருகே வந்து நிற்கின்றனர்..

தமிழ் படிக்க தெரியுமா?.. எங்க இத.... படிங்க பார்ப்போம்!

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.

'ஹாரன்'ய காண்டம்!

வாகனங்களில் இருக்கும் ஹார்ன் எனும் வஸ்துவை எதற்கெல்லாம் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஹார்ன் அடிப்பதற்கு மட்டும்தான் ஹார்ன் பொத்தானை மக்கள் அழுத்துகிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் நகரத்து நெரிசலில் இன்னும் அவ்வளவாகச் சிக்காதவர் என்று அர்த்தம்.

நான் பார்த்தவரை சில வித்தியாசமான சப்தம் எழுப்பிகளைக் குறிப்பிட முடியும்.

சோதிடம் பொய்த்தது

மரத்தடியில் சோதிடர் ஒருவர் அமர்ந்திருந்தார் பலர் அவரிடம் ‘எனக்குக் குழந்தை பிறக்குமா? எப்பொழுது என் மகளுக்குத் திருமணம் நடக்கும்? எப்பொழுது கடன் தொல்லை நீங்கும்?’ என்று பல கேள்விகளைக் கேட்டார்கள். எல்லோர்க்கும் சாதகம் பார்த்துப் பலன் சொல்லி வந்தார் அவர்.எப்பொழுதும் அவரைச் சூழ்ந்து கூட்டம் நிற்கும்.

கணனியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் Licence Key-ஐ கண்டுபிடிப்பதற்கு

கணனியில் நாம் பல்வேறு மென்பொருட்கள் நிறுவி பயன்படுத்தி வருவோம்.

எனவே அனைத்து மென்பொருட்களுக்கு Licence Key-ஐ ஞாபகம் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.

மறக்கப்பட்ட நாயகி : லட்சுமி சாகல்

நமிதாவை, நயன்தாராவை, ஹன்சிகாவைத் தெரிந்த நமது இளம் சந்ததியினரில் எத்தனை பேருக்கு லட்சுமி சாகல்லைப் பற்றித் தெரியும்..?

நாம் காலத்துக்கு காலம் 'இந்தியாவின் வீரப் பெண்மணி' என பலரை விளிக்கிறோம். தமிழனுக்கு இப்படியான 'டெரர்' சிந்தனைகள் வருவது சகஜம் என்பதால் அதை பெரியவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த 'இந்தியாவின் வீரப் பெண்மணி' எனும் டைட்டிலுக்கு பலர் போட்டியிட்டாலும், எந்த எதிர்ப்பும் இன்றி இந்தியாவின் சுதந்திர வரலாறு தெரிந்த அனைவராலும் வீரப் பெண்மணி என ஏற்றுக் கொள்ளப்படுபவர் லட்சுமி சாகல். சுருங்கச் சொன்னால் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் வரிசையில் இந்தியா கண்ட வீரப் பெண்மணி.

இதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...!

இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவை, ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள வேண்டியது.

AIDS என்றால் என்ன??

AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே. HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும். HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.

ஆபத்தாகும் அழகுப் பொருட்கள்

பெண்கள் பயன்படுத்தும் சென்ட், பாடிஸ்பிரே, நெயில்பாலிஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களே அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக முடிகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அழகு சாதனப்பொருட்களில் உள்ள ரசாயனங்கள் பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று கமல் வெளியிட்டுள்ள அறிக்கை

65ஆவது சுதந்திர தினம் (படங்கள்)

 
இலங்கையின் 65ஆவது தேசிய சுதந்திரதின பிரதான நிகழ்வுகள் இரண்டாவது தடவையாகவும் இம்முறை திருகோணமலையில்  கொண்டாடப்படுவதுடன், நாட்டின் பல பாகங்களிலும் சுதந்திரதின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. அதிலிருந்து சில படங்கள்.....

கஃபீர்கள்: ஆடவர்கள் மிகக் குறைவாகவுள்ள ஒரு சமூகம்!

இலங்கையில் மிகக் குறைந்த அளவில் வாழ்ந்து வரும் கஃபீர் சமூகத்தில் ஆண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆபாச ராஜாவிற்கு ஹார்ட் அட்டாக்????

2000க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களில் நடித்துப் பிரபலமான அமெரிக்க ஆபாசப் பட நடிகர் ரான் ஜெரேமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார் அவர்.

விந்தனுவை மாற்றிச் செலுத்திய டாக்டர்!

செயற்கை கருவூட்டலுக்காக வந்த பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தனுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுவைத் தவறுதலாக செலுத்தி விட்டார் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர். தான் செய்தது தவறு என்பதை தற்போது அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்து சுத்து மாத்து பாதிரியார் கைது!!!!!

2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 21

விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையாட புறப்பட்ட 4 கடற்படை கப்பல்கள்!

அத்தியாயம் 21

“அமெரிக்காவால் அதிகபட்சம் செய்யக்கூடியது விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தரித்து நிற்கும் இடங்களை காட்டுவதுதான். அவை நகர்ந்தால், தகவல் தருவோம். இதற்குமேல், நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. கூறியதும், பரபரப்படைந்தது இலங்கை கடற்படை. பல வருடங்களாக இவர்கள் ஓடி ஓடி தேடி வந்த புலிகளின் கப்பல்கள் அனைத்தும், எங்கெங்கே நிற்கின்றன என்று தெரிந்து விட்டது.

இராணுவ தமிழ் பெற்றோருக்கு கொழும்பில் இரட்டை மகிழ்ச்சி! (படங்கள் இணைப்பு)


இராணுவத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் யுவதிகளின் பெற்றோருக்கு கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் கடந்த 31 ஆம் திகதி தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டு உள்ளது.

கூகுள் நிறுவனம் கொண்டாடும் இலங்கை சுதந்திர தினம்!

இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனமும் கொண்டாடுகின்றது.

கூகுள் நிறுவனத்தால் இச்சுதந்திர தினத்தை கௌரவித்து சிங்கக் கொடியுடன் அடையாள கிறுக்கல் வரையப்பட்டு உள்ளது.

கூகுள் தளத்தை இலங்கையில் இருந்து பார்வையிடுபவர்கள் இக்கிறுக்கலை கண்டு கொள்ள முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

பாலியல் கொலை செய்த முஸ்லீம் போதகன் விடுதலை!

சவூதி அரேபியாவில் ரிசானாவிற்க்கு மரணம்! பாலியல் கொலை செய்த முஸ்லீம் போதகர் விடுதலை!


முஸ்லீம்களால் கடைப்பிடிக்கப்படும் ஷரியா  (Sharia Law) என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் எத்தகைய கொலையை செய்தாலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் 5வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மிகக்கொடூரமான கொலைகர பாதகனை சவுதி அரசாங்கம் ஷரியா சட்டத்தின் கீழ் விடுதலை செய்துள்ளது. இத்தனைக்கும் இந்த கொலைகாரன் முஸ்லீம் மதத்தை போதிக்கும் போதகன் என்று சவுதி அரசாங்கம் பெருமையாக சொல்லியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல