ராமேஸ்வரம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு, இலங்கையில் திருடப்பட்டு, அதில் வந்த நபர் தப்பி ஓடிவிட்டதால், பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில், இலங்கை மன்னாரைச் சேர்ந்த இன்ஜின் பொருத்திய பைபர் படகு கரை ஒதுங்கியது. படகில் வந்தவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், படகு குறித்து புலனாய்வு துறையினர் இலங்கை ஹைகமிஷனிடம் கேட்டனர்.
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
வெளிநாட்டுப் பணம்
“இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது”
“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்”
“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்”
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
திருச்சி இந்தியன் பாங்க்காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ்மேரி. 31 வயது நிரம்பியவர். உயரம் குள்ளம், சாந்தமான முகம், நல்ல குரல்வளம் உடையவர்.
Labels:
உலகப்பார்வை
யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு
தென்னிலங்கையில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் யாழ். நூலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் நேற்று மாலை யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













