வெள்ளி, 28 மே, 2010

விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!

நடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 35 சதவீதத்தையாவது ஜூன் 3வது வாரத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

புத்திசாலி டால்பின்கள்

மீனினங்களில் டால்பின்கள் மிகவும் புத்திசாலியானவை. இவை மனிதர் களின் உயிர்களைக் கூட காப்பாற்றி யுள்ளன. டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்து வைத்துத்தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும்.

குண்டூசியின் மூலம் கின்னஸ் சாதனை

புகழடைவதற்காக சில மனிதர்கள் எதனையும் செய்யத் தயாராக உள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஒருவர் 1,790 குண்டூசிகளை தனது தலையிலும் முகத்திலும் குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கணவனுடன் சேர்ந்து தாயைத் துன்புறுத்திய மகள் கனடாவில் சம்பவம்.

தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இலங்கையிலிருந்து 76 வயதான தாயை வரவழைத்த தமிழ் பெண்ணொருவரும் அவரது கணவரும் அந்தத் தாயை பெரும் கொடுமைப்படுத்தினர் என ரொறொன்ரொவில் இருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செயற்கை உயிர் கண்டுபிடிப்பு

J. Craig Venter, Ph.D.Founder and President, JCVI

உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

கூகுளின் புதிய கூகுள் மேப்ஸ்

ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.

உங்கள் சட்டையை நீங்களே வடிவமைக்கலாம் அசத்தலான "ஆன்-லைன்' திட்டம்

உங்களின் சட்டை எந்த நிறத்தில், எந்த தோற்றத்தில், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை ஆன்-லைன் மூலமாக தெரிவித்தால் போதும், நான்கு வாரங்களில் நீங்கள் விரும்பிய சட்டை உங்களின் வீடு தேடி வரும்.

மாங்காய் எண்ணெய்

மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட மாம்பழ பழச்சாறு ஆகியன மாங்காய் தொடர்பான மதிப்பூட்டப்பட்ட பொருட்களாகும். மாங்காயில் உள்ள வீணாகும் மாங்கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து, 'மாங்காய் எண்ணெய்' எனப்படும் மதிப்பூட்டப் பட்ட பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது.

மோப்பம் பிடிக்கும் செல்போன்…

குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும்.

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்கிங் தொழில்நுட்பம்

எந்தவொரு பொருளையும், நுகர்வோர்கள் உடனடியாக முகர்ந்து பார்க்கின்றனர். ஆசிய நாடுகளில் தான் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. நுகர்வோர் முகர்ந்து பார்க்கும் பொருள், பக்கிங் செய்யப்பட்ட பொருளில் இருந்து வருவதல்ல, அந்த பக்கிங் கவரில் இருந்து தான் வருகிறது என்பது வர்த்தக ரகசியமாகும்.

நவீன வசதிகளுடன் செயற்கை 'கை'

அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும். செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது.

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது

தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது திருமணமாகி அதிக குழந்தை பெறும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர்.

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.

ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்

ஃபேஸ்புக் ப‌க்க‌ம் மூல‌ம் பெல்ஜிய‌ம் ம‌னித‌ர் Olivier Vandewalle என்பவருக்கு ஆச்ச‌ர்ய‌மான‌ அனுப‌வ‌ம் நிக‌ழ்ந்துள்ள‌து. 33 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் அவர் அனுப்பிய‌ செய்திக்கான‌ ப‌தில் ஃபேஸ்புக் மூல‌ம் கிடைத்திருக்கிற‌து. அவ‌ரே கூட‌ அந்த‌ செய்தியை ம‌ற‌ந்து விட்ட‌ நிலையில் இத்த‌னை ஆண்டுக‌ளுக்கு பின் யாரோ ஒரு பெண்ம‌ணி ப‌தில் அளித்து விய‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.

முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்வு

“மிஸ் அமெரிக்கா 2010” அழகிப்போட்டி லாஸ்வேகாஸ் நகரில் நடந்தது. இதில் ரீமாபாகி என்ற (Rima Fakih 24 வயது) முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெள்ளை மாளிகை விருந்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஒபாமா மனைவியின் ஆடை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேலி. அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள இவரின் நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவரது உடை அலங்காரம் போன்றவற்றை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெரிய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.

பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள்

குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து ராணி மரணம் என பி.பி.சி ரேடியோ அறிவித்ததால் சர்ச்சை

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவிப்பாளர் அ‌றி‌வி‌த்ததா‌ல் பெரு‌ம் ச‌ர்‌ச்சையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இத‌னிடையே அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்து‌ள்ளது.

டுவிட்டரில் தலாய் லாமா

திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா முதல் தடவையாக சீனாவில் உள்ள சாமானிய மக்களுடன் டுவிட்டர் குறுந்தகவல் பரிமாற்ற சேவை மூலமாக உரையாடியிருக்கின்றார்.

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

மருதாணியில் வரைந்து கொள்வது வழிவகுக்கும்

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, பச்சைகுத்துதல் போன்றவற்றை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

கர்ப்பக் காலங்களில் சில பெண்களுக்கு 'காலை நேர நோய்' எனப்படுவது வழமையான ஒன்று. இது நோய் என்று சொல்லப்பட்டாலும் கூட தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

கறுப்புப்பெட்டி

கறுப்புப்பெட்டி உண்மையில் கறுப்பாகவா இருக்கும்? என்ற கேள்வியே அந்தச் செய்திகளைக் கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் மனதிலே முதலில் தோன்றுவதாக இருக்கும். அடுத்ததாக எழும் கேள்வி கறுப்புப்பெட்டிக்குள் என்ன இருக்கும்? என்பதாகும். இங்கு தான் இன்று பலருடைய நாவும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ‘கறுப்புப்பெட்டி’ தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அவசியமாகின்றன.

காதலின் ஆழம் காட்ட மதம் மாறும் நயன்!

பிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல