செவ்வாய், 9 மார்ச், 2010
'இலக்கணப் பிழை' யாகும் நித்யானந்தன்-ரஞ்சிதாவின் லீலை!
சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா...
நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் 'இலக்கணப் பிழை' என்ற பெயரில் படமாகிறது!.
நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் 'இலக்கணப் பிழை' என்ற பெயரில் படமாகிறது!.
Labels:
சினிமா
மலேசியாவில் நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது
நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசியா வில் அவர் பெயரில் இயங்கி வந்த அசிரமம் இழுத்து மூடப்பட்டது.
Labels:
நித்யானந்தா
மர்மக் கதை எழுத்தாளர் அகதா கிறிஸ்ரியின் உலோகப் பெட்டியில் மறைந்திருந்த பொக்கிஷம்
உலகப் பிரபல மர்மக் கதை எழுத்தாளர் அகதா கிரிஸ்ரிக்கு சொந்தமான உலோகப்பெட்டியொன்றில் 100,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆபரணங்கள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Labels:
பித்தலாட்டங்கள்
9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
குழந்தை பிறந்தபோது
உலகிலேயே மிகவும் குறைந்த நிறையுடன் பிறந்த ஆண் குழந்தையொன்று தொடர்பான விபரங்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனிய மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
முகமூடி மனிதர்கள்
சாலையின் இரு மருங்கிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள் மிக வேகமாகத் தாண்டிச் செல்வதை ஒரு ரசனையுடன் பார்த்த படி கால் பயணிக்கிறாள் நித்யா. மனதில் ஏதோ ஒரு இதமான உணர்வு பரவிக் கொண்டி ருப்பது அவளுக்குப் புரிகிறது. இந்த சந்தோஷத்திற்காக இத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருந்ததே.
Labels:
சிறுகதைகள்
அழகான உதடுகளுக்கு
முக அழகின் ழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித் தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன.
Labels:
பெண்கள் பக்கம்
இள நரையா......?
தலையில் நீளமான முடி இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினாலும், முடி நீளமோ குட்டையோ, அது கருகருவென இருக்க வேண்டும் என்பதே அனைவன் விருப்பமாக இருக்கும். கருகரு முடியை, இளமையின் அளவுகோலாக கருதுவதும், இதற்கு ஒரு காரணம். ஆனால், இன்று பலருக்கும் இளம்வயதிலேயே முடி நரைக்கும் பிரச்சினை ஏற்படுகிறது இதற்கு, பரம்பரை, இரசாயன ஹெயர்டைகள் பயன்படுத்துவது, மனஅழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை போக்க, இதோ சில டிப்ஸ்கள்...
Labels:
பெண்கள் பக்கம்
அழகு டிப்ஸ்
நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி??
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயே அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டு பிடித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடைந்துவிடலாம். வயதான சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. இரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப் பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
Labels:
மருத்துவம்
அமெக்க ஜனாதிபதிகளான ஆப்ரஹாம் லிங்கனுக்கும், ஜோன் எவ்.கென்னடிக்கும் உள்ள சில ஒற்றுமைகள்
அமெரிக்காவை ஆட்சி செய்த ஆப்ரஹாம் லிங்கனுக்கும், ஜோன் எவ்.கென்னடிக்கும் அபூர்வ மான ஒற்றுமைகள் பல உள்ளன.
Labels:
அறிவுக்களஞ்சியம்
அவளும் அதிகாலை கடிகாரமும்
பக்கத்தை மாற்றலாமென்று
பக்குவமாய் திரும்புகின்றேன்
பகர்கிறது எலாம் என்னோடு
அதிகாலை நேரம் நான்கை
பக்குவமாய் திரும்புகின்றேன்
பகர்கிறது எலாம் என்னோடு
அதிகாலை நேரம் நான்கை
Labels:
கவிதைகள்
அடுத்த சாமியார் தலைமறைவு
நெரிசலில் 65 பேர் பலியான சம்பவம் : கிரிமினல் வழக்கு பதிவு - சாமியார் தலைமறைவு!
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.
Labels:
கள்ளச் சாமியார்கள்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.
Labels:
மருத்துவம்
அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???
"யுதனேஸியா" (Euthanesia) என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கருணைக்கொலை என்று தமிழ்ப்படுத்தலாம். அதாவது தீராத வியாதியால் கடுமையான உடல் வேதனைகளை நித்தம் நித்தம் அனுபவித்து வருபவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக மரணத்தை ஏற்படுத்தும் செயல். தற்போது உலகம் முழுவதும் மெல்ல மெல்ல அங்கீகரிக்கப்பட்டு வரும் இந்த தீர்வு சரியா? தவறா? என்று வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. நீங்களும் இந்த வாதத் தில் ஒரு கருத்துச் சொல்ல விருப்பம் கொண் டிருந்தால் "அருணா ஷன்பாக்'கைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
Labels:
உலகப்பார்வை
கண்ணீர் வடிக்கும் கன்னி மரியாள்
பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள வீடொன்றில் கன்னி மரியாள் உருவப்படம் கண்ணீர் வடிப்பதாக செய்தி பரவியதையடுத்து, பெருந்தொகையான மக்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது
மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.
Labels:
கள்ளச் சாமியார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








