திங்கள், 31 ஜனவரி, 2011
யாழ் சம்பவங்களும் ஊடகங்களும்
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதி பர் திருமதி இமெல்டா சுகுமார் தெரி வித்துள்ளார். லண்டன் பி.பி.ஸி. தமிழோசைக்கு கடந்த 26ம் திகதி வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக யாழ் மக்களைப் பீதியில் உறைய வைத்த பல வன்செயல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பொலிஸ் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Labels:
கட்டுரைகள்,
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





