சனி, 8 மார்ச், 2014
நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற பெண்
நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற மணப்பெண் ஒருவரை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வட லண்டனில் ரொடென்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுயால் நெடோபுர்ரடோ டி அன்ட்ரேட் (22 வயது) என்ற மேற்படி பெண் இதற்கு முன் சட்டவிரோத குடியேற்ற வாசிகளான 3 நைஜீரிய பிரஜைகளிடம் பணத்தை பெற்று பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உதவும் வகையில் அவர்களை போலித்திருமணம் செய்திருந்தார்.
வட லண்டனில் ரொடென்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுயால் நெடோபுர்ரடோ டி அன்ட்ரேட் (22 வயது) என்ற மேற்படி பெண் இதற்கு முன் சட்டவிரோத குடியேற்ற வாசிகளான 3 நைஜீரிய பிரஜைகளிடம் பணத்தை பெற்று பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உதவும் வகையில் அவர்களை போலித்திருமணம் செய்திருந்தார்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
தாயின் கடன் அட்டையில் 7 இலட்சத்துக்கு நிஜ குப்பை அகற்றும் வாகனத்தை கொள்வனவு செய்த 5 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)
குப்பைகளை சேகரித்தல் அவற்றை மீள் சுழற்சிக்குட்படுத்தல் என்பவற்றில் தீவிர ஆர்வம் கொண்ட 5 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தாயாரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 7 இலட்சத்து 63 ஆயிரத்து 344 ரூபா பெறுமதியான நிஜமான குப்பை அகற்றும் வாகனமொன்றை ஈபே இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










