இஸ்லாம் மதத்தில் பெண்களை எப்போதுமே ஒரு அடிமையாகவும் காமப்பொருளாகவும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குர்-ஆன்’னில் பெண்கள் பேசக்கூடாது, முகத்தைக்காட்டக்கூடாது என்று கூறியிருக்கின்றது என புதிதாக திரித்து எழுதிய குரானைக்கொண்டு அவர்களை எதுவும் பேச விடாமல் செய்துவிடுவார்கள்.
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
சவுதி சிறையில் வாடும் அப்பாவி தமிழ் பெண்ணை மீட்க உதவி செய்யுங்களேன்!
ரியாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கூட்டிச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்ட உமா சித்ரா என்ற பெண் உதவி கோரி கதறுகின்றார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
தமிழர்கள்
அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க!
காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான்.
Labels:
பாலியல்
செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா?- சிவகுமார் பதில்!
சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம்.
வரலாற்றுக் குற்றவாளிகள்
தமிழ்ச் சனங்களுக்கு உருப்படியாக எது கிடைத்தாலும் tolet cartoon1அதை அவர்களுடைய கைகளில் கிட்டாமல் தடுத்து விடுவார்கள் தமிழ்த்தேசியவாதிகள். இது இவர்களுடைய பிறவிக்குணம்.
சனங்களுக்கு ஏதாவது கிடைத்து, சந்தோசம் பெருகி விட்டால்... நாடு நல்லமாதிரி வந்து அமைதி கிட்டி விட்டால்... பிறகு இந்தச் சவப்பெட்டி அரசியலை எப்படிச் செய்வது? இந்தச் சனங்களை வைத்து எப்படிப் பிழைப்பது?
எனவேதான் எல்லாவற்றையும் தடுக்கிறார்கள்.
சனங்களுக்கு ஏதாவது கிடைத்து, சந்தோசம் பெருகி விட்டால்... நாடு நல்லமாதிரி வந்து அமைதி கிட்டி விட்டால்... பிறகு இந்தச் சவப்பெட்டி அரசியலை எப்படிச் செய்வது? இந்தச் சனங்களை வைத்து எப்படிப் பிழைப்பது?
எனவேதான் எல்லாவற்றையும் தடுக்கிறார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
வருடாந்தம் 400 மில்லியன் மக்களை காவு கொள்ளும் Cybercrime
Microsoft நிறுவனத்தினால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் Pirated Software Install செய்யப்பட்ட கணினிகளில் 69 சதவீதமான கணினிகள் Malware தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மற்றும் 15 சதவீதமான கணினிகளில் 97 சதவீதம் Firewall சட்டவிதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Microsoft)
அழகிரியின் ஆட்டங்கள் அடங்குமா? ஆர்ப்பரிக்குமா?
நாடகத்தை உண்மை என்று நம்பும்படியாக நடத்துவதில் தி.மு.கவுக்கு நிகர் யாரும் இல்லை. தி.மு.கவில் இப்போது நடக்கும் நாடகத்தில் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. தி.மு.கவின் சொத்துக்களை அபகரிக்க ஒருவர் முயற்சிப்பதாக அழகிரி குற்றம் சாட்டினார். அதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அறிவாலயம் எங்களுக்கும் சொந்தம் என்ற புது கோஷத்தோடு கோபாலபுரம் வீட்டுக்கு வந்து தயாளு அம்மாளைச் சந்தித்துவிட்டு சென்றிருக்கிறார் அழகிரி. இதனால் கொந்தளித்துள்ளார் கருணாநிதி.
சர்வதேச விசாரணையை கெடுக்குமா தென்னாபிரிக்கா???
சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்பது, இப்போதைக்கு போரின் போது நடந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வர மட்டும் உதவுமே தவிர, சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்டத்தின் முன்கொண்டு வருவதற்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் எந்தளவுக்கு உதவும் என்று அனுமானிக்க முடியவில்லை.
ஜெனீவாவில் நடுநிலை வகித்த இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள், நம்பகமான ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்கும்படி, அழுத்தம் கொடுத்து வருவதாகவும் செய்திகள் உள்ளன
வாதப்பிரதிவாதங்களுக்கு நடுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட் டக் குழு கடந்தவாரம் தென்னாபிரிக்காவுக் குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
ஓர் இலகுவான கைரேகை விளக்கம்
கணவன் - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
காதல் கல்யாணம் என்பதிலெல்லாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான எதிர்பார்ப்புகளிருக்கும். துறவு என்பதும் கூட ஒரு விதத்தில் மேற்சொன்னவைகளின் எதிர்பார்ப்பாக இருந்து இறுதியில் தோல்வியில் முடிந்ததன் எதிரொலியாக இருக் கும். கடவுளரே காதல் வசப்பட்டு கல்யா ணம் முடித்ததாக புராணங்கள் கூறுகின்ற போது, அதன் முன் சாமானிய மனிதர்கள் எம்மாத்திரம்! ஒருவருக்கு வந்து வாய்க் கும் கணவன் அல்லது மனைவி எப்படி யிருப்பார்? அழகா, அவலட்சணமா? குணமா, குணக்கேடா? பாலுறவில் திருப்தி தருவாரா, அன்றேல் முதலிரவோடு கசந்து போவாரா?, பிள்ளைப் பாக்கியம் உள்ளவரா, இல்லை மலடரா?, முதுமை வரை கூட வருவாரா, இல்லையேல் இடை
Labels:
ஜாதகம்
வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்
நமது முன்னோர் சமையலறையிலேயே வைத்தியத்தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, விட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, அல்கலாய்ட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால்,ஈஸ்ட்ரோஜன் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Labels:
மருத்துவம்
பெண்களை வாட்டும் சிறுநீர் தொற்று
பெண்ணாகப் பிறந்த எல்லோரும், வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இபெக் ஷன் எனப்படுகிற சிறுநீரகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும், இந்தப் பிரச்சினை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கும் என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
மாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு
“உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன்.
“உங்களுக்குத்தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலை தான் உடம்பு போட்டுட்டுது” என்றார்.
அது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.
“உங்களுக்குத்தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலை தான் உடம்பு போட்டுட்டுது” என்றார்.
அது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
மத்திய கிழக்கிலிருந்து மலையக பெண்கள் மனமுடைந்து நாடு திரும்பும் நிலை மாற வேண்டும்
மலையகத்திலிருந்து மத்திய கிழ க்கு நாடுகளுக்கு விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சென்று வந்த நிலைமை மாறி இன்று ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் காலம் உருவாகியுள்ளது. இவர்களில் பெண்கள்தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
முக்கலை வித்தகன் மைக்கல் ஏஞ்சலோ
‘வித்தகன் தொட்டு விட்டால் விறகு கட்டை கூட வீணையாக மாறும்’ என்று ஒரு கவிதையில் சொல்லப்பட்டுள்ளது. இக் கூற்று இன்றும் உலகமே அதிகமாக மெச்சுகின்ற ஒரு கலைஞனுக்குப் பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு முக்கலை வித்தகன் மைக்கல் ஏஞ்சலோ என்று கூறின் அது மிகையாகாது. இவ்வாறு இவரை புகழக் காரணம் 16ஆம் ´நூற்றாண்டின் இவருடைய கலைவெளிப்பாடுகள் இன்றும் உலகையே ஸ்பரிசித்துக் கொண்டிருப்பதால் ஆகும்.
Labels:
பலதும் பத்தும்
உலகில் அதிக மக்களை சிக்கவைத்த நபர் - சார்லி சாப்ளின்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் அங்க அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.
Labels:
நகைச்சுவைகள்,
பலதும் பத்தும்
கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்
கற்பூரத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் இருந்து வெளிவரும் நறுமணத்திற்கு காரணம், இதில் உள்ள கெமிக்கல் தான். கற்பூரம் சாமி கும்பிடும் போது மட்டும் பயன்படாமல் சில அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதுவும் முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதனால் தான் அது ஆயுர்வேத அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதிக முகப்பருக்கள் மற்றும் பிம்பிளால் அவஸ்தைப்படுபவர்கள் கற்பூரத்தை கொண்டு சரிசெய்யலாம். இது போன்று கற்பூரம் அழகிற்கு கேடு விளைவிக்கும் பல பிரச்சினைகளைப் போக்குவதற்கு〪 பெரிதும் உதவியாக உள்ளது. இப்போது கற்பூரத்தை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Labels:
மருத்துவம்
கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா?
அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளா தீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர்.
Labels:
மருத்துவம்
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 60
விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் பயிற்சி கொடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள்
அத்தியாயம் 60
உளவுப் பிரிவுப் பணிகள் நீங்கலாக, இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மற்ற பணிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவர் திருச்சி சாந்தன். தமிழகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு உதவும் இலங்கைத் தமிழர்களின் விவரங்களும் அவரிடம் இருந்தன.
இதனால்தான், திருச்சி சாந்தன் உயிருடன் சிக்கிவிடக்கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் இயக்கம் கவனமாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















