வியாழன், 27 மார்ச், 2014
இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்- இந்தியா புறக்கணிப்பு!!
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
நாடுகடந்த தமிழீழ அரசு
சின்ன வெங்காய அறுவடை…
யாழ்ப்பாணத்தில் தற்போது சின்ன வெங்காய அறுவடை மும்முரமாக மேற் கொள்ளப்படுகின்றன. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட விவசாயிகள் வெங்காயச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டினர்.
யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
Labels:
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.
Labels:
மாயமான மலேசிய விமானம்
இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் Facebook மோகம்
உலகளாவிய ரீதியில் பேஸ்புக் வலையில் விழுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இலங்கை மாத்திரம் விதி விலக்கல்ல.
பேஸ்புக் பற்றி அறிந்துகொண்டு அதனைப் பயன்படுத்துபவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கும் அதேவேளை அதுபற்றிய அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துபவர்களின் கதி ஆழம் அறியாமல் காலை விட்டது போலத்தான்..!
பேஸ்புக் பற்றி அறிந்துகொண்டு அதனைப் பயன்படுத்துபவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கும் அதேவேளை அதுபற்றிய அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துபவர்களின் கதி ஆழம் அறியாமல் காலை விட்டது போலத்தான்..!
Labels:
இலங்கை,
பேஸ்புக் (Facebook)
யாழ்ப்பாணத்தில் வீசும் மாற்றத்துக்கான காற்று
KFC in Jaffna
யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில் சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











