ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பாலியல் குற்றம் என்பது என்ன?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.

புலிகள் அமைப்பின் தலைவர் நெடியவன் இலங்கைக்கு நாடுகடத்தபடமாட்டார்.

இலங்கைக்கு 1948யில் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து. 1948க்கு பின்னர் ஏற்பட்ட ஆயுத போர் நோர்வேயிய தேசிய தினம் (17 மே) முள்ளிவாய்காலில் பிரபாரன் உட்பட 380 உண்மையான புலி உறுப்பினர்களும் 12ஆயிரம்வரையான முன்ளால் புலி உறுப்பினர்களும் (இவர்களுக்கு வன்னிக்கு வெளியே வர பாஸ்தடை) சரணாகதி அடைய நோர்வேயின் சமாதான பேச்சு நோர்வேயின் சரித்தநர தினத்தில் கேள்விக்குறியாக நோர்வேயில் நோர்வேயிய தேசிய தினமாகவும் இலங்கையில் யுத்த முடிவு தினமாகவும் பிரணமித்தது. புலிகளின் முடிவு மே17டன் 5 வருடத்தை பூர்தியாக்குகிறது. அதேபொல அண்றய தினம் நோர்வேயின் 200வது தேசிய தினமாகும். நோர்வேயிய தேசிய தினம் (17 மே) 2009 ல் இருந்து நெடியவன் புலி தலைவராக இருந்து வருகின்றார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல