வெள்ளி, 26 ஜூலை, 2013

ஈழப் போரின் இறுதி நாட்கள் (25)

விடுதலை புலிகள் எங்கே, எப்படி, யாரிடம் யுத்தத்துக்கு ஆயுதங்கள் வாங்கினார்கள்?
அத்தியாயம் 25


விடுதலைப் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல்களால் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள கடலில் வைத்து அடுத்தடுத்து தாக்கி அழிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் நின்றிருந்த 4-வது கப்பல் நகர்ந்து, இந்தோனேசிய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டது.

ஈழப் போரின் இறுதி நாட்கள் (24)

இலங்கை கடற்படை கப்பல்கள் புலிகளின் 4-வது கப்பலை நோக்கி செல்லத் தொடங்கின
அத்தியாயம் 24


இந்தோனேசிய கடல் எல்லைக்கு அருகே நின்றிருந்த விடுதலைப் புலிகளின் இரு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதை கடந்த அத்தியாயங்களில் படித்திருப்பீர்கள். இலங்கை கடற்படை கப்பல்கள் விடுதலைப் புலிகளின் மூன்றாவது கப்பலை தாக்குவதற்கு நெருங்கியபோது, புலிகளே முதலில் தாக்க தொடங்கினார்கள்.

ஈழப் போரின் இறுதி நாட்கள் (23)

அத்தியாயம் 23



இந்தோனேசிய கடல் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க சென்ற இலங்கை கடற்படை கப்பல்கள் முதலாவது கப்பலை மூழ்கடித்தது பற்றி கடந்த வாரம் எழுதியிருந்தோம். மேலே தொடர்வதற்குமுன் ஒரு விளக்கம். விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்ந்து மூழ்கடிக்கப்பட்ட பின்னணியில் இந்தியக் கடற்படை இருந்ததா என்று ஒரு கேள்வி வாசகர்கள் மத்தியில் உள்ளது.

ஈழப் போரின் இறுதி நாட்கள் (22)

இந்தோனேசியா கடலில் புலிகளின் முதலாவது ஆயுத கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விதம்

பணிச்சுமை காரணமாக சிறிது காலம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடர் இது. இதேபோன்று இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தி கொலை தொடர் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதிக வாசகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த தொடருக்கும் வாசகர்கள் ஆதரவு இருந்தால் தொடரலாம். அல்லது, வாசகர்கள் ஆதரவு உள்ள ரக செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடலாம். பிடிக்கிறதா என்று படித்துப் பாருங்கள்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் -48

களமுனைகளில் இராணுவ ரீதியான பல்வேறு வெற்றிகளையும் ஈட்டிய போராளிகள தளபதிகள் திருமண பந்தத்திற்குள் வந்தவுடன் களமுனைகளை மறந்து குடும்பம் உறவினர் உறவு என்ற வட்டகைக்குள் சிந்திக்கத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கொள்கையை விட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். இத்தகைய போராளிகள் தளபதிகள் மத்தியில் பாப்பாவும் இருந்த போதும் பாப்பா சற்று வித்தியாசமானவர். பாப்பா எப்பொழுதும் ஜொலியான மனிதராக விளங்கினார். பாப்பாவின் மன உணர்வுகளையும் பாப்பாவின் திருமணம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களையும் சற்று மேலோட்டமாக பார்த்து விட்டு செல்வது பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-47

புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாப்பாவை வன்னியில் சந்தித்ததும் பாப்பாவிடம் உமக்கு தலைவரிடம் சொல்லி இன்னொரு பெண் பார்க்கச் சொல்கிறேன். ஏனென்றால் இப்பொழுதும் மாப்பிள்ளை போன்று இருக்கின்றீர் என்று கூற அயலில் இருந்த தளபதிகள் பாப்பா எப்பொழுதும் மாப்பிள்ளை தான் என்று கூறி கிண்டலடித்தனர். இதற்கு அன்ரன் பாலசிங்கம் பாப்பா எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டி இப்பொழுது விளையாட்டுத்துறை பொறுப்பாளராக பதவியை எடுத்துக் கொண்டு இனி தலைவருக்கும் விளையாட்டுக் காட்டி விடுவார். பாவம் தலைவர். தமிழ்ச் செல்வன் பாப்பாவின் விளையாட்டு தெரியாமல் பொறுப்பாளராக நியமித்து விட்டாரோ தெரியாது.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-46

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தளபதிகள் புடை சூழ வீற்றிருந்து சுவாரஸ்யமாக பல்Nறு விடயங்கள் தொடர்பாக பம்பலடிக்கத் தொடங்கினார். தளபதிகளின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் இயக்கத்தில் ஏனைய தளபதிகள் கதைக்கத் தயங்குகின்ற விடயங்களைக் கூட அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக பம்பலாக கூறி முடித்த விடுவார். இவ்வாறு எல்லாத் தளபதிகளையும் போராளிகளையும் கிண்டலடித்து பம்பலடிப்பதில் அன்ரன் பாலசிங்கத்திற்கு நிகராக இயக்கத்தில் எவருமே இருந்ததில்லை. அன்ரன் பாலசிங்கம் போன்று ஏனைய தளபதிகள் அல்லது பொறுப்பாளர்கள் யாராவது பம்பலடித்து விட்டால் அது இயக்கத்தில் பெரும் விசாரணைகள் வரை போய் முடிவதுண்டு.

அடேங்கப்பா- வியர்வையில் இருந்து கூட குடிநீர் தயாரிக்கும் மிஷின் வந்தாச்சில்லே!!

கடல்நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்.இதற்கிடையில் தற்போது வியர்வையில் இருந்து குடிநீர் தயாரிக்கும் வழிவகையும் கண்டறியப்பட்டுள்ளது.அதற்கான எந்திரத்தை சுவீடனின் ஸ்டாக் ஹோமை சேர்ந்த என்ஜினீயர் ஆன்ட் ரஸ் ஹேம்மர் கண்டுபிடித்துள்ளார்.

கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)

செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா ..தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.

32 டன் ரயிலை சாய்த்து விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஜப்பானியர்கள்

டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

நடு வீதியில் ஜோடி உக்கிர வாக்குவாதம் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமான பெண் (படங்கள் இணைப்பு)

நடு வீதியில் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டவாறு உக்கிரமாக சண்டையில் ஈடுபட்ட ஜோடியொன்று தமது ஆடைகளை தாமே களையும் நடவடிக்­கையில் ஈடுபட்டு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கும் பாரம்பரியம் (படங்கள் இணைப்பு)

திபெத்தின் சில பிராந்தியங்களில் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கமோ அன்றி தகனமோ செய்யாது, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக அளிக்கப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோயின் கொடூரத்தால் உருமாற்றமடைந்துள்ள மனீஷா கொய்ராலா!!!

``இப்போதுள்ள தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். முன்னரை விட தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போது அதிகரித்திருக்கிறது''


கடுமையான புற்றுநோயின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள நடிகை மனீஷா கொய்ராலா, தனது தற்போதைய தோற்றம் குறித்த புதிய புகைப்படம் ஒன்றை, டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல