ஆபிரிக்க காட்டில் யானைக்குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அந்த சதுப்பு நிலத்தில் மறைந்திருந்த முதலையிடம் மாடிக்கொண்டது. குட்டி யானையின் தும்பிக் கைகளை முதலை மிக இறுக்கமாக கவ்விப்பிடித்ததால் அது மூச்சுத்திணறலில் தவித்து அந்த யானைக்குட்டி பெரிதாக சத்தமிட்டு அலறத்தொடங்கியது.
சனி, 30 அக்டோபர், 2010
சாதாரண ஜலதோஷத்தால் 18 வயது மாணவி மரணம்
பிரித்தானியாவில் கெண்ட் பகுதியில் வாழும் 18 வயதாகும் டானியல்லெ புரூக்கர், எனும் பாடசாலைச் மாணவிக்கு திடிரென ஜலதோஷத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அதே நாளில் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சிகரெட் துண்டுகளுக்கு சீன அரசு வெகுமதி
சீனாவில் உபயோகித்த சிகரெட் துண்டுகளை சேகரித்து கொடுத்தால் பணம் பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீணாக கீழே கிடக்கும் சிகரெட் துண்டுகளால் பலவிதமான தீமைகள் ஏற்படுவதனுடன் நகரம் மாசு அடைகிறது.
Labels:
உலகப்பார்வை
ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்
ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றோருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Lankan Muslims in mercy appeal for Nafeek
RIYADH: The Muslim community in Sri Lanka’s capital Colombo has appealed Friday to a Saudi couple to spare the life of a Sri Lankan housemaid who killed their baby. Rizana Nafeek was convicted of murdering Naif Jiziyan Khalaf Al-Otaibi’s four-month-old child in June, 2007.
அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்
துபாயில் பிடிப்பட்ட பார்சல்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






