வெள்ளி, 12 செப்டம்பர், 2014
விமானம் மூலம் தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பாகிஸ்தான் உளவாளி- 'திடுக்' தகவல்கள்
இலங்கை வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் தமிழகத்தை தாக்க பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான்.
2012-ம் ஆண்டு திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளியை தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர். அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று சென்னையில் ஜாகீர் உசேன் என்ற மற்றொரு உளவாளி தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
2012-ம் ஆண்டு திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளியை தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர். அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று சென்னையில் ஜாகீர் உசேன் என்ற மற்றொரு உளவாளி தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்,
புலிகள் இயக்கம் (LTTE)
இறுதியுத்தத்தின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டார் என்கிறார் பிரிகேடியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியும் என இலங்கையின் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்
R-Linux Recovery எனப்படும் மென்பொருள் மிக துல்லியமான வகையில் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவுகிறது.
Labels:
கணணி மையம் (Files),
கணணி மையம் (Softwares)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








