சனி, 2 பிப்ரவரி, 2013

உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளை பிரபாகரன் விளங்கிக்கொள்ளவில்லை – விக்கிலீக்ஸ்!

இலங்கை::உள்நாட்டு அரசியல் சூழ்நிலைமைகளை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விளங்கிக்கொள்ளவில்லை என சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இன்னொரு ரிசானாவின் கதை !

தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.

மனித மலத்தை சாப்பிடுமாறு, கைதிகளை நிர்ப்பந்தித்த புலிகள்!

கைதிகள் மனித மலத்தை உண்ண வேண்டும் என்றுகூட தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்து இருக்கின்றனர்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை தொடராக எழுதி வருகின்றார்.

பயங்கரவாதிகள் ஒருபோதும் உண்மை பேசுவதில்லை என்கிற தலைப்பில் இவரது 83 ஆவது தொடர் அமைந்து உள்ளது.

மும்பை பீச்சில் முக்கால் நிர்வாண ஆட்டம் போட்ட ஹாலிவுட் நடிகை!! (படங்கள் இணைப்பு)

மும்பை: ஈஸ்ட்என்ட்ர்ஸ் படம் மூலம் பிரபலமான ஜூடி ஷெகோனி இப்போது பாலிவுட்டில் காலடி வைத்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல