இலங்கை::உள்நாட்டு அரசியல் சூழ்நிலைமைகளை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விளங்கிக்கொள்ளவில்லை என சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




