சனி, 7 அக்டோபர், 2017

பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகம். பல நாடுகளின் பலாத்காரத்துக்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும் குற்றங்கள் குறையவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.தென் அரேபியா மற்றும் வட கொரியா நாடுகளில், பலாத்காரக் குற்றவாளியின் நெற்றியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை விட கடுமையான தண்டனைகள் பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.

அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல