வியாழன், 5 செப்டம்பர், 2013

"புலிகளுக்கு அஞ்சலி செலுத்த திட்டமில்லை"

விடுதலைப் புலிகளுக்கு மலரஞ்சலியா ?-- மறுக்கிறது ஆணையர் அலுவலகம்

ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை , சமீபத்தில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் “ திரிபுபடுத்தப்பட்டவை” என்று அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல