வியாழன், 29 ஜூலை, 2010

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணை தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார்.

ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை

ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ வை‌த்‌தி‌ய‌ம் செ‌ய்தாலு‌ம் எதுவு‌ம் ச‌ரியாக வ‌ந்‌திரு‌க்காது. நோயு‌ம் குணமா‌கி‌யிரு‌க்காது. ஆனா‌ல் ர‌த்த மூல‌‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை கைக‌ண்ட மரு‌ந்தாகு‌ம்.

மாத‌வில‌க்கு ‌‌சீராக வர

து‌ம்பை‌ப் பூவை அ‌றியாதவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ‌சி‌றிய வெ‌ள்ளை ‌நிற‌ப் பூவான து‌ம்பை‌க்கு அ‌திக மரு‌‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

ஜான்சி ராணி எழுதிய கடிதம்

ன கணவரது மறைவிற்குப் பிறகு ஜான்சி மண்ணைக் காப்பாற்ற லட்சுமி பாய் போர்க் களத்தில் குதித்த வரலாறை யாரும் மறக்கமாட்டார்கள்.

தெரிந்து கொள்ளுவோம்

o அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

o மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

ஆடிவேல் ரதபவனி ஆரம்பித்த வரலாறு

இலங்கை எங்கும் வேலுக்கு அரோஹரா எனப் பண்டுதொட்டு கோஷமிட்டு வழிபடுவது குறிப்பாக ஆடி மாதத்திலேயேயாகும். அரோஹராச் சத்தம் வானைப் பிளக்குமளவுக்கு கோஷமிடப்படுவது பக்திமிகு வேல் வழிப்பாட்டினால் ஆகும். இதற்கான காரணம் ஆடிப் பூரணையோடு வருவது கதிர்காம உற்சவம்.

சமாதான முயற்சிகள் தோற்றது ஏன்? சொல்ஹேய்ம் தரும் விளக்கம்

ஜுன் 25ம் திகதி இலங்கை ஊடகவியலாளர்கள் 21 பேருடனான சந்திப்பின்போது பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்.

போருக்குப் பிந்திய ஒரு சூழலில், ‘அடுத்தது என்ன?’ என்று திடமாகத் தீர்மானிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருந்துவரும் காலகட்டம் இது. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று தாங்கள் நம்பிய அல்லது நம்பவைக்கப்பட்டவைகள் தலைகீழாக மாறியிருக்கும் ஒரு நிலைமையை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

Looking back at the Indo-Sri Lanka Accord

Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J.R. Jayewardene sign the historic Indo-Sri Lanka accord in Colombo on July 29, 1987. File photo

A post-LTTE look at the fallout of the 1987 agreement that led to India's direct involvement in the counter-insurgency operation in Sri Lanka.


It is 23 years since the Indo-Sri Lanka Agreement was signed on July 29, 1987. The agreement is popularly referred to as the Rajiv-Jayewardene Accord, after its architects — Prime Minister Rajiv Gandhi and President J.R. Jayewardene.

கே.பி ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் புனர் வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் கூட ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியற் தலைமைத்துவம் இல்லாமல் இவையெதுவும் சாத்தியமாகியிருக்காது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல