வியாழன், 16 அக்டோபர், 2014

எலியை கண்டு அல­றிய இள­வ­ரசி வாய்­விட்டு சிரித்தார் சசி­கலா - ஆறுதல் கூறினார் ஜெய­ல­லிதா

இது பெங்­களூர் சிறைச்­சா­லையில்....

சென்­னையை தவிர்த்து கொட­நாட்­டுக்கு அடுத்­த­ப­டி­யாக ஜெய­ல­லிதா அதிக நாட்கள் சென்று தங்­கி­யது பரப்­பன அக்­ர­ஹா­ரா­வாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உரு­கித் ­த­வித்த அர­சி­யல்­வா­தி­களின் வருகை குறைந்து ஜெய­ல­லிதா, சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோரின் உற­வி­னர்கள் வருகை அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது.

`செல்ஃபி வித் பரப்­பன அக்­ர­ஹாரா'

அதிகரிக்கும் பட்டினி அவலம்

பசி பட்டினி... இன்று உலக அளவில் தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அதிகளவில் பேசப்படும் விடயமாக இந்த பசி, பட்டினி காணப்படுகின்றன. உலகின் ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வீண்விரயமாக்கப்படுகின்ற நிலையில் மறுபுறம் சில நாடுகளில் சிறுவர்கள் முதல் வயது வந்தவர்கள் வரை பட்டினியால் வாடும் பரிதாப உலக சூழலிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல