இது பெங்களூர் சிறைச்சாலையில்....
சென்னையை தவிர்த்து கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உருகித் தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் வருகை அதிகமாகியிருக்கிறது.
`செல்ஃபி வித் பரப்பன அக்ரஹாரா'



