வியாழன், 6 பிப்ரவரி, 2014

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது.

உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை ‘கே’ என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

"போர்க் கைதியான" அமெரிக்க நாய்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் நாய் ஒன்றைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் கூறுகிறார்கள்.

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பதிவு செய்கிறேன்.

“சாத்திரி” (புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவர்) பேசுகிறேன் – (பாகம்:1)

‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர்.
புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் ‘சியாம்’ என்கிற புனை பெயரில் இயங்கினார்.

அமெரிக்கா கோரிய ரகசிய தகவல்கள் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக்

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கோரிய ரகசிய தகவல்கள் குறித்த பட்டியலை கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களாக கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் நிறுவனங்களிடம் இருந்து பெருவாரியான ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு அமைப்புகள் உறிஞ்சி எடுத்துள்ளன.

 Sri Lankan refugees displaced during the final stages of the fighting on October 22, 2009. Photo: AFP
Former Australian foreign minister Bob Carr and his successor Julie Bishop view the world as they want it to be rather than as it is. Bishop, like her predecessor, has engaged in transparent and clumsy denial in order to placate what she likes to term Australia's friends.

நகைக்கடையை கொள்ளையிட்ட திருடன்... முத்த தடயத்தால் போலீசில் சிக்கிய வேடிக்கை

பிரான்சில் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது அதன் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது.

அனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.!

அனீமியாவால் துடிக்கும் மகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி சி.என் கிராமத்தில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி முருகன் இராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் இசக்கியம்மாள் மீனாட்சிபுரம் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து பதில் வரும்..

இப்ப இதே தேவதை , கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் , நெல்லை தமிழ் சென்னை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..

சினிமாவில் என்னென்ன காட்சிக்கு என்னென்ன அர்த்தம்னு பாப்போமா?

1 .கிராமத்துல இருக்கிற ஹீரோ ஏதாவது பிரச்னை பண்ணி அவரோட குடும்பத்துல உள்ளவங்க அழுதா, அடுத்த சீன்ல அவர் சென்னைக்குப் போகப் போறார்னு அர்த்தம்.

இப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது!!

ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும் பெற முடியாது. எங்கும் செல்ல முடியாது. நமது வங்கி கணக்கிலிருக்கும் பணத்தினை எந்த நேரமும் சுலபமாக பயன் படுத்த, கடன்/பற்று அட்டைகள் சிறந்த தேர்வாகும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் கடன்/பற்று அட்டைகளின் உபயோகம் பெரும் அளவில் உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல