பேசில் எனப்படும் துளசி என்ற செடியை அநேகமாக அனைத்து இந்துக்களின் வீட்டிலும் காணலாம். ஒவ்வொரு நாள் காலையும் வீட்டில் இருக்கும் பெண்கள் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, பூஜை செய்து, பூக்களை அர்ப்பணிப்பார்கள். சாயந்தர வேளையில், செடிக்கு முன்னால் எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படும். மற்ற செடிகளுக்கு இல்லாத இந்த சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
ஞாயிறு, 9 நவம்பர், 2014
ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!
ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






