ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

41 வயசில் மகனுக்கு தங்கை போல தோற்றமளிக்கும் தைவானின் ”அழகான அம்மா”! (படங்கள் இணைப்பு)

தைவானில் 41 வயதான பெண்மணி ஒருவர் மிகவும் அழகான தோற்றத்துடன் சமூக வலைத் தளங்களை வைரலாகக் கலக்கி வருகின்றார். தற்போது 41 வயது தைவான் பெண்மணியான இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரை சாதாரண அழகு என்று சொல்ல முடியாது.

பின்லேடனின் ‘அந்த’ கிரேன் முறிந்து விழுந்த சம்பவம் கடவுளின் செயல்! – மெக்கா இன்ஜினியர் பேட்டி!

மெக்காவில் கிரேன் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடவுளின் செயலால் நடைபெற்றது என்றும்தொழில் நுட்ப கோளாறு ஏதும் இல்லை என்று கட்டுமான விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விழுந்து விபத்து ஏற்பஊஈஆ கிரேன் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் குடும்ப நிறுவனத்திற்கு சொந்தமானதாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது

போர்க்களத்தில் ஒரு பூ’ தடை…? எஸ்வி சேகர் நடத்திய புது நாடகமா..! * ஆல்பம்

விடுதலைபுலிகளால் நடத்தப்பட்ட ரேடியோவில் ஊடகபிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் கொஞ்ச காலங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழர்களின் ரத்தவாடையை நுகர்ந்தபடி இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவின் இலங்கை ராணுவத்தின் அந்த கொடூர முகத்தின் இன்னொரு வலுவான ஆதாரம் இந்த இசைபிரியாவின் கோரமான படுகொலை நிகழ்வு.இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…?” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..!

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு சந்தேகமும் கூடவே எழுந்தது.. இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் கிடைக்குமென்று..? அதேதான் இன்றைக்கு நடந்திருக்கிறது.

தமிழரான கணேசன் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இப்போதும் அங்கேதான் குடியிருக்கிறார். இதுவரையில் 5 கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 6 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் இயக்கிய 2 கன்னட திரைப்படங்கள் கர்நாடக அரசின் விருதுப் பட்டியிலில் இடம் பெற்றும் கடைசி நேரத்தில் இவர் தமிழர் என்பதால் நீக்கப்பட்டது.

இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதை-சென்சார் மறுப்பு – என்ன நடந்தது..?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்துப் பெண்ணான இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டும், மத்திய தணிக்கைத் தீர்ப்பாணையமும் மறுத்துவிட்டன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல