குமரன் பத்மநாதனால் நடத்தப்படுகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளில் ஒருவர் தங்கரத்தினம் தனுசியா. இவர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் படிப்பவர்.
உடைந்த வீட்டின் சுயசரிதை என்கிற தலைப்பில் வட மாகாண பரீட்சைக்காக இவர் எழுதிய கட்டுரை இதுதான்......