புதன், 10 அக்டோபர், 2012
பிரியங்கா எப்படி இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?
சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால் வத்ராவின் பெயரைக் கேட்டு ஆச்சரியப்படுவது புதிதல்ல, டெல்லி மக்களுக்கு. மாறாக அவரை பிரியங்கா காதலித்தபோதும் சரி, அவரை கல்யாணம் செய்தபோதும் இவரைப் போய் எப்படி பிரியங்கா திருமணம் செய்து கொண்டார் என்றே ஆச்சரியப்படுகின்றனர் டெல்லி மக்கள். ஏனென்றால் வத்ராவின் பின்னணி அப்படி.
Labels:
உலகப்பார்வை,
பலதும் பத்தும்
சுன்னத்து சட்டபூர்வமானது: புதிய சட்டம் கொண்டுவருகிறது ஜெர்மன் அரசாங்கம்
ஆண்குறியின் முன் தோலை வெட்டிவிடும் வழக்கமான சுன்னத்து சட்டப்பூர்வமானதுதான் என தெளிவாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றுக்கு ஜெர்மன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள்ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரணங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோதமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந்தது.
முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள்ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரணங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோதமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந்தது.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
விஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்
வழக்கு எண் 18/9 படத்தில் மனநலம் குன்றியவனாக நடித்த சிறுவன் பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் மில் தொழிலாளி லோகநாதன். இவருடைய மகன் அன்பு மனநலம் குற்றியவன். கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு சென்னைக்கு சென்றிருந்த போது 6 வயதில் அன்பு காணாமல் போய்விட்டான். லோகநாதன் குடும்பத்தினருடன் தேடிவிட்டு குழந்தை கிடைக்காமல் போகவே திருப்பூருக்கு திரும்பிவிட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் மில் தொழிலாளி லோகநாதன். இவருடைய மகன் அன்பு மனநலம் குற்றியவன். கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு சென்னைக்கு சென்றிருந்த போது 6 வயதில் அன்பு காணாமல் போய்விட்டான். லோகநாதன் குடும்பத்தினருடன் தேடிவிட்டு குழந்தை கிடைக்காமல் போகவே திருப்பூருக்கு திரும்பிவிட்டனர்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











