சனி, 20 ஏப்ரல், 2013
சிங்கள நடிகைக்கு வாய்ப்புக்கொடுத்த பிரபுதேவா மீது திரும்புது கோபம்!
“எவனாவது இலங்கை பக்கம் போனீங்க… மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்” என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும், “இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால இலங்கை ட்ரிப்பை ஓகே பண்ணிட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்…’ என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




