ஞாயிறு, 13 ஜனவரி, 2013

அரபு நாட்டு ஷேக்குகளின் காமக் கிழத்திகளாக இந்திய பெண்கள்! (காணொளிகள் இணைப்பு)

அரபு நாடுகளைச் சேர்ந்த பணக்கார ஷேக்குகளின் சொர்க்கபுரியாக இந்தியா மாறி உள்ளது.இந்திய பெண்களை அனுபவிக்கின்றமைக்காக ஷேக்குகள் உல்லாச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பெண்களை குறிப்பாக யுவதிகளை இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்கின்றார்கள்.உல்லாசம் அனுபவித்த பிற்பாடு விவாகரத்து பெற்றுக் கொண்டு கிளம்புகின்றார்கள்.

34 அறுவை சிகிச்சைகள் செய்து, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுடன் உயிர் வாழும் மனிதர் !! (படங்கள் இணைப்பு)

Terry Butler believes he is Britain's unluckiest man after having 34 operations, a heart attack and an eight-year infection that threatened to destroy his organs
 
பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உ டலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர்.

படங்களில்: ரிஸானா குடும்பத்தார்

 

படம் 1: ரிஸானாவின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள்
 
ரிசானா நஃபீக்கின் குடும்பத்தார் வாழும் குடிசையின் நிலையைக் காட்டும் சில படங்கள்
 

ரிஸானா நஃபீக் வீட்டின் நிலை என்ன?

சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்த ரிஸானா நஃபீக்க்கின் குடும்ப நிலை பற்றி அவருடைய வீட்டுக்கு சென்று திருகோணமலை BBC செய்தியாளர் ரத்னலிங்கம் தொகுத்தளிக்கும் பெட்டகம்.

இங்கே அழுத்தவும் - BBC தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

“விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் சொன்னால், சொத்துக்களை தர ரெடி!” அதிரடி அறிவிப்பு!


அண்ணன் ஆணையிட்டால் அனைத்தும் கொடுக்க தயார்!
அண்ணன் ஆணையிட்டால் அனைத்தும் கொடுக்க தயார்!

“விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை கயவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, “தேசியத் தலைவர் பிரபாகரனின் உத்தரவு வராமல் சொத்துக்கள் யாருடைய கைகளுக்கும் செல்லாமல் இறுதிவரை போராடுவோம்” என்று கூறியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு என்ன் நடக்கிறது ?

‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்’ பட்டியலில் இருக்கும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்றனர், இவற்றில் மத்திய கிழக்கு நாடுகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. இலங்கையிலிருந்து சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெரும்பான்மையினர் பெண்களாவர். ஏறத்தாள 90 வீதமானவர்கள் குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆசியா கண்டத்திலேயே அதிகளவு பெண் பணியாளர்களை மத்திய கிழக்கில் கொண்ட நாடு இலங்கையாகும்.

வயாகராவை விட சக்திமிக்க மூலிகை மாத்திரை!

பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை விட செயற்திறன் மிக்க மூலிகை மாத்திரயொன்றை தென்கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரிய சியோல் நகரிலுள்ள யொன்ஸெயி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர்.

“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கொடுர தண்டனை? ”தனது தாயாரிடம் இறுதியாக மனம் குமுறினார் ரிசானா

“அவள் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவள்!பாசமாய் பறந்து திரிந்தவள். தன்னைவிட பிறரை அதிகம் நேசித்தவள்!பண்புக்கும் பரிவுக்கும் இலக்கண மானவள்!அவள் சிரச்சேதம் செய்யப்படும் அளவுக்கு ஒரு தவறை இழைத் திருப்பாளென்பதை அந்த இறை வனே ஏற்கமாட்டான்”என்று ரிசானா நபீக்கின் அயலவர்கள் மனமுருகி வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி இளவரசியின் சட்ட ஆலாசகர் நிதியுதவி (படங்கள் இணைப்பு)

சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார்.

யாழ்தேவி - அந்த நாள் ஞாபகம் (காணொளிகள் இணைப்பு)

யாழ்தேவி என்பது ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட ரயில் ஆகும்.

ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் யாழ்தேவி பிணைந்து இருந்தது. வடக்குத் தமிழர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்து இருந்தது.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 17

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையே இரகசியத் தொடர்புகள் பல இருந்ததாக ஹெல உறுமய, ஜே.வி.பி உள்ளிட்ட பல்வேறு தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குவாத கட்சிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த போதிலும் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நோர்வே அரசாங்கம் மறுத்துவந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும், அரசாங்கமும் கூட, தென்னிலங்கை கடும்போக்குவாத கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருந்தனர்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 16

ஏற்கனவே விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் தொடர்பில் பார்த்து வருகின்ற நாம் யாழ்ப்பாணத்தின் ஊடகங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் மேலோட்டமாக பார்த்துள்ள போதிலும் அந்த ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவாக பார்ப்பதற்கு முன்னர் வன்னிப் பகுதியில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியும் பார்த்துவிட்டு பின்னர் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவான பார்வையை செலுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 15

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா அல்லது கடற்புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா? என்ற ஒரு போட்டி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளிலும் இருந்தது. யாழ் மாவட்டத்தில் இந்தப் போட்டி கூடுதலாக நிலவிவந்தது.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 14

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தங்களது தேவைக்காக எவரையும் கையாள தயாராகவே இருந்தனர். தங்களது தேவை முடிந்தவுடன் தாங்கள் பயன்படுத்தியவர்களை உதறித்தள்ளிவிட்டு செல்வதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அரசியல்துறை, புலனாய்வுத் துறை, கடற்புலிகள் அணி, சர்வதேச பிரிவு, ஆகிய நான்கு பிரிவுகளுமே கடும் போட்டியில் இயங்கிய பிரிவுகளாகும்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 13

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் படைத்துறையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி செய்தி சேகரிக்கும் அனுமதி யாழ்ப்பாணத்தில் இயங்கிய உதயன், வலம்புரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் சுயாதீனமாக இயங்கிய ஊடகவியலாளர்களில் தயாபரன், நவம், நிமலராஜன், தவச்செல்வன் ஆகியோருக்கே இந்த அனுமதி புலிகளால் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வழங்கப்பட்டிருந்தது.

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தில் வெடிமருந்துகள், ஆபாச வீடியோ சீ.டி, ஆணுறைகள் மீட்பு (படங்கள் இணைப்பு)

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளி நொச்சியில் அமைந்துள்ள அறிவகம் அலுவலகத்திலிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிபொருட்கள், ஆபாச சி.டிக்கள், உள்ளூர் பெண்கள் பலரது படங்கள், ஆணுறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு ஒரு ரிஸானா போதும்!

டில்லி பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசி வாய் ஓயுமுன்னரேயே, உலகெங்கிலும் பேசுபொருளாய் அமைந்திருக்கிறது ரிசானாவின் சிரச்சேதம், அனேகமாக ஒவ்வொருவரினது /பேஸ்புக்கிலும் ரிசானாவுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தும், சவுதி அரசின் இரக்கமில்லாத தண்டனைகள் பற்றிய விமர்சனங்கள் என்றும் அனேக இடுகைகள், அவ்வாறான இடுகைகளில் ஒன்றுதான் ரிசானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைக் காட்டும் 2.37 நிமிட ஒளிப்பட நாடா, உடலைச் சில்லிட வைக்கும் அந்த சிரச்சேத ஒளிப்பட நாடாவில் இருப்பவர் ரிஸானா அல்ல, ஆனாலும் சவுதி அரேபியாவில் ரிஸானாவுக்கு இப்படித்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்ற ஊகங்களைச் சித்தரிக்கும் ஒளிப்பட நாடா அது,

டி.வி. செய்தி ஒளிபரப்பு இடையில் ஆபாச படம் (காணொளி இணைப்பு)

சுவீடன் நாட்டில் செயல்படும் 24 மணிநேர தொலைக்காட்சி நிலையம் சிரியாவில் நடக்கும் கிளர்ச்சி தொடர்பாக விவாதத்தை ஒளிபரப்பியது. இதில் 2 பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் டாம்யல் ஏக்(23) என்பவர் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாய் ஏற்படுத்திய அதிர்ச்சி

அமெரிக்காவில் வெர்ஜீனியா அருகேயுள்ள நார்புலாக் என்ற இடத்தில் வீதியில் சிங்கக்குட்டி போன்ற ஒரு பிராணி உலா வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பலர் அவசர போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல