திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சிக்கலில்லாத ப்ரீச் டெலிவரி

டாக்டர்.சுதா தீப், M.D., D.G.O., மகப்பேறு மருத்துவ நிபுணர்

குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். கருவில் குழந்தை தோன்றியப் பின், அந்த பெண்ணுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைபோல வேறு ஏதும் இல்லை என்றே சொல்ல முடியும். குழந்தை

வயிற்றில் இருக்கும் போது, அப்பெண் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிவை என்னென்ன என்கிற கேள்விகளுடன் தாஜ் மருத்துவமனையின் டொக்டர். சுதா தீப் அவர்களைச் சந்தித்தோம்.

தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்...!

காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி, மதியம் ஒரு மணிக்கு உணவு, அதன் பின் தேநீர், மாலையில் திண் பண்டங்கள் அதனை பின் இரவு எட்டு மணிக்கு டின்னர் என்று நேரந்தவறாமல் சாப் பிட்டு வந்தால் தான் அல்லது சாப்பிட்டு வருபவர்களுக்குத்தான் அல்சர் வரும் என் கிறார்கள்.

எலும்பில் கட்டிகள் வளர்ந்தால் சத்திர சிகிச்சையே தீர்வு

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்தது முதல் முப்பது ஆண்டுகளுக்கு வரை தான் எலும்புத் திசுக் கள் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பின் ஒவ்வொருவரின் உடலமைப்பு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பைப் பொறுத்து மேலும் பத்து ஆண்டுகள் அவை வலுவாக இருக்கலாம். அதன் பின் அவை சோர்வடையத் தொடங்கும் ஒரு சிலருக்கு தொடக்க நிலையிலேயே இவ்வகையான எலும்புத் திசுக்கள் வலு குறைந்தேயி ருக்கும்.

உடலுறவு இதயத்தை பாதிக்கிறதா?

எம்மில் பலருக்கும் இப்போது கூட ஒரு சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே இந்த சந்தேகம் சர்வசாதாரணம். உடலுறவுக்கும் இதய ஆரோக்கிய சீர்கேட்டிற்கும் தொடர்பி ருக்கிறதா? என மருத்துவர்களை கேட் காத தம்பதிகளேயில்லை எனலாம். உண்மை யிலேயே இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் உடலுறவுக்கும் தொடர்பிருக்கிறதா? வாருங் கள் பார்ப்போம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல