புதன், 17 ஜூலை, 2013

நட்பு காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்!!!

இவ்வுலகில் நட்பு இல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதேப்போல் காதல் இல்லாதவர்களும் இருக்கவேமாட்டார்கள். ஆனால் இந்த நட்புக்கும் காதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்னவென்றால், பல காதல்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதிலும் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், நாளடைவில் அந்த நட்பானது காதலில் வந்து, திருமணத்தில் முடிந்து விடுகிறது.

டெல்லி மெட்ரொ ரயிலில் "கசமுசா" (படங்கள் இணைப்பு)

இப்பொழுது இன்டர்நெட்டில் பரபரப்பாக தேடப்படும் விஷியம் டெல்லி மெட்ரொ சிசிடிவி எம்எம்எஸ் தான்.இந்தியன் ரயில்வே துறை தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிசிடிவி கேமராக்களை வைத்துள்ளன.

உங்கள் பாஸ்வோர்ட் இதுவா பாருங்க!!!

ஐடி செக்கியூரிட்டி என்ற அமைப்பு மக்கள் இ-மெயில்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை வெளியிட்டுள்ளது.

பெண்களை காக்க ஒரு புது மொபைல் !!!

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களது பழைய கணினியை இப்படியும் பயன்படுத்தலாம்!!!

இன்றைய காலகட்டத்தில் கண்னி என்றவொன்று மனிதனின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம். நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணமாதான் உள்ளன.

கின்னஸ் புக் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!

இன்று உலகின் மிகப்பெரிய சாதனை புத்தகமாக விளங்குவது என்றால் அது கின்னஸ் புத்தகம் தான்.

அதைபற்றிய முழு வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதோ அந்த கின்னஸ் புக் பற்றய நீங்கள் அறியாத தகவல்கள் இதோ.

காலணிக்குள் சார்ஜர்!!!(படங்கள், காணொளி இணைப்பு)

இன்று நம்மில் பலருக்கும் அவஸ்தை கொடுக்கும் போன் சார்ஜருக்கு பல சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுதான் இருக்கிறது.

சீன பெண்ணின் ஐபோனில் மின்சாரம் தாக்கியதால் பலி

சீனாவில் பெண் ஒருவர் ஐபோனை சார்ஜ் செய்யும் போது பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் இலங்கையர்கள் இருவர் கைது!

இலங்கையரான சட்டவிரோத ஆண் தொழிலாளர்கள் இருவர் லண்டன் பிளக்பூட்டில் வைத்து குடிவரவு அமுலாக்கல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.இவர்களுக்கு வயது 20, 21.

யுடியூப்பை கலக்கிய சிறுமி காலமானார்: கவலையில் இணைய உலகம்!

யுடியூப்பை கலக்கி வந்த அமெரிக்க சிறுமியான டாலியா ஜோய் கெஸ்டலானோ புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்த சம்பவமானது இணைய உலகையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல