வெள்ளி, 12 அக்டோபர், 2012

பிரான்ஸ் லூர்த்து மாதா தேவாலயத்தில் 68ஆவது அதிசயம்

பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இதற்காக சிறப்பு பூசையும் அந்தத் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்டது.

1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சொந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடாச்சியான பிராhத்தனையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும் இது லூர்த்து மாதா தேவாலயத்தில் நடந்த 68 வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் நேற்று அறிவித்தனர்.

மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?

திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

நடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா?

நடிகை ரஞ்சிதா பாணியில் நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ள நடிகை கெளசல்யாவுக்கு நித்தியானந்தா ஏதோ பதவி ஒன்றைக் கொடுக்கப் போவதாக கூறி வருகின்றனர். அனேகமாக அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தை நித்தியானந்தா கொடுத்துக் கெளரவிப்பார் என்று தெரிகிறது.

பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட புலித் தளபதி கடாபி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1998 ஆம் செப்டெம்பர் 28 ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் பாகங்களை மீட்கின்ற நடவடிக்கையில் கடல் படையினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபாகரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்தே உணர்ந்துள்ளார்

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபாகரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்தே உணர்ந்துள்ளார். ஆனால் எமது இராணுவத்தினரும் இராணுவத் தளபதியூம் இவரைப் பற்றி ஏற்கெனவே நன்கு உணர்ந்திருந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வெளிநாட்டு புலிகளின் கோரிக்கையை நிராகரித்தார் இளையராஜா

வெளிநாட்டு புலி ஆதரவு தமிழர்களில் ஒரு பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை இளையராஜா நிராகரித்தார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அவரது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நவம்பர் மாதம் புலிகளின் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. முள்ளிவாய்க்கால் முன்புவரை இலங்கையில் மட்டுமே நவம்பர் மாதம் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடக்காமலிருந்தன. தமிழகத்தில் அதனை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் நவம்பர் மாதத்தில் எந்த நல்ல நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்ற எண்ணம் உலகம் முழுவதும் வாழும் புலி களிடையே தோன்றியிருக்கிறது.

சட்டைப் பைக்குள் ஐநூறு புத்தகங்கள்

இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் செருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். 'சோனி ரீடர்' என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது.

இந்தியாவில் இனி 'மேதகு' இல்லை

ஜனாதிபதியை அழைக்கும் முறையில் வெள்ளையர் கால மரபுகளை கைவிடுவதற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தீர்மானித்துள்ளார். அதன் படி ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை அழைக்கும் போது 'மேதகு' எனும் வார்த்தை கைவிடப்படுகிறது.

ஜீன்ஸ்ஸை உப்புபோட்டு துவைத்தால்...

நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

டிவி சீரியல்களில் 'ஒப்பாரி' வைப்பதில் 'ஒஸ்தி' யார்...?

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே குடியைக் கெடுப்பதும், அழுகையும், அழவைப்பதும் என்றாகிவிட்டது. இதில் எந்த நடிகை நன்றாக அழுகிறார் என்று சீரியல்களை ஆய்வு செய்து பார்த்தபோது கிடைத்த 'பயங்கர' அனுபவம் இதோ...

 
ஒரே நடிகை பல குரல் அழுகை...

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் ஒரு சீரியலில் மட்டுமே நடிப்பதில்லை அவர்களின் அழுவாச்சி மற்றும் ஒப்பாரி வைக்கும் திறனைப் பொறுத்து அவர்களுக்கு பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் அழும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே சேனலில் காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் கலந்து கட்டி கல்லா கட்டி கலக்கலாக ஒப்பாரி வைக்கும் நடிகைகள்தான் சின்னத்திரையில் அதிகம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல