தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து விட்டது. பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து விட்டதாக தெரிவிக்கிறார் மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





