ஞாயிறு, 31 மார்ச், 2013
நடக்க வேண்டியதைப் பார்ப்போம்
புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்!
அமீனா சச்சாலியா
மிகவும் சுவாரஸ்யமான காதல் கதையாக மாறியிருக்கக் கூடிய இந்த விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தனது முதல் மனைவி வின்னி மண்டேலாவுடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், இந்த இந்தியப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் நெல்சன். ஆனால் அந்தக் காதலை ஏற்க அவர் மறுத்து விட்டாராம்.
இதை அப்பெண்ணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அந்தக் கதை இதோ...
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



