செவ்வாய், 31 ஜூலை, 2012

நெருங்கிய நண்பர்களாக மாறி விட்ட சிறுத்தையும் நாயும்!

மிருகக் காட்சிச் சாலை ஒன்றில் சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.
எட்டு வாரங்களான சீட்டா இன சிறுத்தைக் குட்டியும் 16 வாரங்களான லபறேர்ரர் இன பெண் நாயும் முதன் முதலில் சிறந்த நண்பர்களாக அறிமுகமாகின.

'சே'வினால் தன்னுடைய முதல் காதலியான சிச்சினாவுக்கு சொல்லப்பட்டவை

"நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம்! உனக்காக என் சுதந்திரத்தை நான் விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமனாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார் அது நான்தான்"

[இவை 'சே'வினால் தன்னுடைய முதல் காதலியான சிச்சினாவுக்கு சொல்லப்பட்டவை]
Image Hosted by ImageShack.us

இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும்.

சென்னைத் தமிழில் கம்பியூட்டர் வார்த்தைகள்

Open = தொற நைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து பிரிண்ட் அடி
View = லுக்கு வுடு
Cut = வெட்டு
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

நமது புராணங்களோ இதிகாசங்களோ வட மொழி, தென் மொழி நூல்களோ பொய் சொல்லவில்லை என்பதற்கு அதில் எழுதப் பட்ட சில உண்மைச் சம்பவங்களே சான்று. பல நிகழ்ச்சிகளை குறிப்பாக, மரணம் பற்றிய விஷயங்களை அப்படியே எழுதி வைத்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல