வியாழன், 11 ஏப்ரல், 2013
புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா- அம்பலப் படுத்திய விக்கிலீக்ஸ்
Labels:
பிரபாகரன்,
Wikileaks on Srilanka
தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது...
பீகார் மாநிலம் பாட்ணாவைச் சேர்ந்த ஏழை டீக்கடைக்காரரின் மகள்கள் சாபஹா, பாரா. இரட்டை சகோதரிகளான இவர்கள் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தனர். தற்போது அவர்களுக்கு 17 வயதாகிறது. தலை ஒட்டிய நிலையில் இருப்பதால் இருவர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இருவரும் பருவ வயதை எட்டிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பார்க்க அவஸ்தைபடுவது போல் இருந்தாலும் இரட்டை சகோதரிகளுக்கு பழகிப்போய்விட்டது.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






